kills
-
Latest
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More » -
Latest
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள்
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள் கோலாலம்பூர், பிப்ரவரி-14, கோலாலம்பூர் கெப்போங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில் Sunway SPK டாமான்சாரா வீட்டில்…
Read More » -
Latest
பத்து காஜா தஞ்சோங் துவலாங்கில் கோர விபத்து; 3 வயது சிறுமி ஷாஸ்திகா உட்பட மூவர் பலி
பத்து காஜா தஞ்சோங் துவலாங்கில் கோர விபத்து; 3 வயது சிறுமி ஷாஸ்திகா உட்பட மூவர் பலி பத்து காஜா , பிப்ரவரி 10- ஜாலான் தஞ்சோங்…
Read More » -
மலேசியா
மனைவியைக் கொன்ற கணவன், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வந்த பின் போலீசில் சரண்
தானா மேரா, டிசம்பர்-1, கிளந்தான், தானா மேராவில் நேற்று காலை, குடும்பத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில், 63 வயது கணவன், தனது 40 வயது மனைவியை வீட்டின்…
Read More » -
Latest
சவூதி அரேபியாவில் பேருந்து – டீசல் டாங்கி லாரி மோதல்; 42 இந்தியப் பிரஜைகள் பலி
மெக்கா, நவம்பர் 17- சவூதி அரேபியாவில் மெக்கா நகரிலிருந்து உம்ரா புனித யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மெடினா திரும்பும் வழியில் டீசல் டாங்கி லாரியுடன் மோதியதில்,…
Read More » -
Latest
திருமண சேலையால் சர்ச்சை; குஜராத்தில் மணமகளை கொன்ற மணமகன்
குஜராத், நவம்பர் 17 – திருமணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக மணமகளை கொன்ற மணமகனின் செயல் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக அவ்விருவரும்…
Read More » -
Latest
காப்பீட்டு தொகைக்காக 7 வயது மகனை கொன்ற சீன தந்தை; வெளிச்சத்திற்கு வந்த உண்மை சம்பவம்
சீனா, நவம்பர் 14 – சீனாவில் காப்பீட்டு பணத்தைப் பெறும் நோக்கில், தனது 7 வயது மகனைத் திட்டமிட்டு கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
ஜெர்மனியில் நடந்த விபரீதம்; வேலையைக் குறைக்க 10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
ஜெர்மனி, நவம்பர் 11 – ஜெர்மனி மருத்துவமனை ஒன்றில், தனது கடுமையான பணிச்சுமையைக் குறைப்பதற்காக, இரவு வேலையின்போது, தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் 10 நோயாளிகளை கொன்றதாக குற்றம்…
Read More » -
Latest
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
Latest
கெடா யானில் வங்காளதேச ஆடவர் கழுத்து நெரித்து கொலை – அறுவர் கைது
யான், அக்டோபர் 24 – இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள…
Read More »