kills
-
Latest
மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: இந்தியாவில் மகனை குணப்படுத்த 12 வயது மகளை நரபலி கொடுத்த தாய்
புது டெல்லி, ஏப்ரல்-3-இந்தியாவின் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மூடநம்பிக்கையால் 13 வயது சிறுமி ஒருவர், தன் சொந்த தாயால் கொல்லப்பட்டுள்ளார். மகனின் நோயை…
Read More » -
Latest
மதுபோதையில் காதலனின் மனைவியைத் தவறாகப் பேசிய கள்ளக் காதலி; கோபத்தில் அடித்துக் கொன்ற காதலன்
சென்னை, மார்ச்-5-தமிழகம், சென்னையில் திருமணமான ஆடவருக்கும் அவரின் கள்ளக் காதலிக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. 35 வயது சுரேஷ், தனது 50 வயது கள்ளக்…
Read More » -
Latest
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More » -
Latest
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள்
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள் கோலாலம்பூர், பிப்ரவரி-14, கோலாலம்பூர் கெப்போங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில் Sunway SPK டாமான்சாரா வீட்டில்…
Read More » -
Latest
பத்து காஜா தஞ்சோங் துவலாங்கில் கோர விபத்து; 3 வயது சிறுமி ஷாஸ்திகா உட்பட மூவர் பலி
பத்து காஜா தஞ்சோங் துவலாங்கில் கோர விபத்து; 3 வயது சிறுமி ஷாஸ்திகா உட்பட மூவர் பலி பத்து காஜா , பிப்ரவரி 10- ஜாலான் தஞ்சோங்…
Read More » -
மலேசியா
மனைவியைக் கொன்ற கணவன், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வந்த பின் போலீசில் சரண்
தானா மேரா, டிசம்பர்-1, கிளந்தான், தானா மேராவில் நேற்று காலை, குடும்பத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில், 63 வயது கணவன், தனது 40 வயது மனைவியை வீட்டின்…
Read More » -
Latest
சவூதி அரேபியாவில் பேருந்து – டீசல் டாங்கி லாரி மோதல்; 42 இந்தியப் பிரஜைகள் பலி
மெக்கா, நவம்பர் 17- சவூதி அரேபியாவில் மெக்கா நகரிலிருந்து உம்ரா புனித யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மெடினா திரும்பும் வழியில் டீசல் டாங்கி லாரியுடன் மோதியதில்,…
Read More » -
Latest
திருமண சேலையால் சர்ச்சை; குஜராத்தில் மணமகளை கொன்ற மணமகன்
குஜராத், நவம்பர் 17 – திருமணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக மணமகளை கொன்ற மணமகனின் செயல் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக அவ்விருவரும்…
Read More » -
Latest
காப்பீட்டு தொகைக்காக 7 வயது மகனை கொன்ற சீன தந்தை; வெளிச்சத்திற்கு வந்த உண்மை சம்பவம்
சீனா, நவம்பர் 14 – சீனாவில் காப்பீட்டு பணத்தைப் பெறும் நோக்கில், தனது 7 வயது மகனைத் திட்டமிட்டு கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
ஜெர்மனியில் நடந்த விபரீதம்; வேலையைக் குறைக்க 10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
ஜெர்மனி, நவம்பர் 11 – ஜெர்மனி மருத்துவமனை ஒன்றில், தனது கடுமையான பணிச்சுமையைக் குறைப்பதற்காக, இரவு வேலையின்போது, தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் 10 நோயாளிகளை கொன்றதாக குற்றம்…
Read More »