kills
-
Latest
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
Latest
கெடா யானில் வங்காளதேச ஆடவர் கழுத்து நெரித்து கொலை – அறுவர் கைது
யான், அக்டோபர் 24 – இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More » -
Latest
இலங்கையில் கேபிள் கார் விபத்தில் வெளிநாட்டினர் உட்பட 7 புத்த பிக்குகள் மரணம்
கொழும்பு, செப்டம்பர்-26, இலங்கையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த கேபிள் கார் விபத்தில் குறைந்தது 7 புத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா…
Read More » -
Latest
சரவாக்கில் தொடரும் முதலை தாக்குதல் சம்பவங்கள்; 12 வயது சிறுவன் பலி
சரவாக், செப்டம்பர் 18 – சரவாக்கில், இன்று காலை ஆற்றில் தனியாக சிறிய படகில் வலை வீசிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் தாக்கப்பட்டு பரிதாபமாக…
Read More » -
Latest
கேரளாவில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ தொற்றுக்கு 19 பேர் பலி; விழிப்பு நிலையில் அரசாங்கம்
திருவனந்தபுரம், செப்டம்பர்-18, கேரளாவில் “மூளையைத் தின்னும் அமீபா” காரணமாக ஏற்படும் அரிய, ஆனால் மிக அபாயகரமான PAM எனப்படும் மூளைத் தொற்று பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டு…
Read More » -
Latest
துயரத்தில் முடிந்த மணமகனின் பயணம்; படுவேகத்தில் சென்ற SUV வேலி தடுப்பை மோதி 8 பேர் பலி
லக்னோவ் – ஜூலை-6 – வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மணமகனை ஏற்றியிருந்த SUV வாகனம் கல்லூரி ஒன்றின் வேலி தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில், மணமகன் உட்பட…
Read More » -
Latest
கோத்தா திங்கி அருகே 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 முதியவர்கள் பலி; குழந்தை உட்பட 9 பே காயம்
கோத்தா திங்கி, ஜூன்-29- ஜோகூர் கோத்தா திங்கியில் ஃபெல்டா பாசாக் அருகே டெசாரு – கோத்தா திங்கி சாலையில் 5 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 2…
Read More » -
Latest
தனது கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மகனை கொலைச் செய்து எரியூட்டிய தாய்; பீஹாரில் பகீர் சம்பவம்
பட்னா, ஜூன்-22 – தனது கள்ளக்காதல் குறித்து 13 வயது மகனுக்குத் தெரிந்து விட்டதால், பாலூட்டி வளர்த்த மகனென்றும் பாராமல் அவனை படுகொலைச் செய்துள்ளார் இந்தியா, பீஹாரைச்…
Read More » -
Latest
பாயான் லெப்பாஸில் ஆட்டுக் கொட்டகையில் தீ; 19 ஆடுகள் பலி, வாகனங்கள் சேதம்
பயான் லெப்பாஸ், ஜூன்-3 – பினாங்கு பாயான் லெப்பாஸ், லெங்கோக் கம்போங் ஜாவாவில் ஆட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், 19 ஆடுகள் உடல் கருகி மாண்டன.…
Read More »