kills
-
Latest
இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து: 9 பேர் பலி
இந்தியா, ஆகஸ்ட் 19 – கொல்கத்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு குழந்தை உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சம்பவத்தினால்…
Read More » -
Latest
பெங்களூர் 5-நட்சத்திர ஹோட்டலில் சோகம்: 2 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி
பெங்களூரு, ஆகஸ்ட்-11-இந்தியாவின் பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அறையொன்றில், 40 வயதுடைய தந்தை ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்து, தானும் தற்கொலை…
Read More » -
Latest
நிலக்கடலைச் சட்னிக்காகத் தீராத பகை: மாற்றுத்திறனாளி சகோதரியைக் கொன்ற சகோதரி கைது
ஜகார்த்தா, ஜூலை-5-இந்தோனேசியாவில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவுத் தகராறு காரணமாக மூத்தச் சகோதரி தனது மாற்றுத்திறனாளி தங்கையைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 47 வயதான…
Read More » -
Latest
இரு இராணுவ வீரர்கள் பலியான சோகம்: கையெறி குண்டு பயிற்சிக்கு உடனடித் தடை
கோத்தா திங்கி, ஜூன்-21கெடாவில் உள்ள Hobart இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு வீரர்கள் பலியானதை அடுத்து, நாடு தழுவிய அளவில் கையெறி குண்டு வீசும் பயிற்சிகள்…
Read More » -
Latest
குவாந்தானில் மூன்று வாகனங்கள் விபத்து: சிறுவன் பலி, 11 பேர் காயம்
குவாந்தான், மே 25 – குவாந்தான் முவாட்சாம் ஷா (Muadzam Shah) அருகேயிருக்கும் செகாமாட்–குவாந்தான் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் மேலும்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
பேங்கோக்கில் இரயில் – பேருந்து மோதி 8 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய இரயில்…
Read More » -
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
உலகம்
சீனாவின் ஹுனானில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 21 பேர் மரணம்
ஹங்காங், மே-5- சீனாவின் ஹுனான் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர் காயமடைந்தனர். இது குறித்து , அதிபர்…
Read More »