king
-
Latest
Allah பதம் காலுறை சர்ச்சையை மிகைப்படுத்தாதீர் பேரரசர் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 27 – Allah பதம் கொண்ட காலுறை சர்ச்சையை மிகைப்படுத்த வேண்டாம் என மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல்…
Read More » -
Latest
பல்வேறு இனங்களின் ஒற்றுமையே எனது பிறந்தநாளுக்கு கிடைக்கக்கூடிய அர்த்தமுள்ள பரிசு – பேரரசர் சுல்தான் இப்ராஹிம்
கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசியாவின் பல இன மக்களின் ஒற்றுமைத்தான் தமது பிறந்தநாளுக்கான அர்த்தமுள்ள பரிசாக அமையமுடியும் என பேரரசர் சுல்தான் Ibrahim எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
நான் ஒன்றும் தலையாட்டி பொம்மை அல்ல; இனிமேல் தான் என் ஆட்சியைப் பார்க்கப் போகிறீர்கள் – மாமன்னர் பொளேர்
கோலாலம்பூர், மார்ச்-20 நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் மிகப் பெரியப் பொறுப்பை மலாய் ஆட்சியாளர்கள் தம்மிடம் ஒப்படைத்திருப்பதாக, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறியிருக்கிறார். “…
Read More » -
Latest
IGP-க்கும், அரண்மனை அதிகாரிகளுக்கும் Proton X90 கார் பரிசளித்தார் மாமன்னர்
கோலாலம்பூர், மார்ச் 9 – பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், தேசிய போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ Razaruddin Husain-னுக்கு Proton X90 காரைப்…
Read More » -
Latest
வெளிநடப்பு செய்து மாமன்னரை அவமதிப்பதா? எதிர்கட்சியினர் மீது பிரதமர் காட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி,27 – மக்களவையில் இன்று எதிர்கட்சியினர் நடந்து கொண்ட விதம் மாமன்னரை சிறுமைப்படுத்தும் செயல் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அரச…
Read More » -
Latest
15 லட்சம் ரிங்கிட்டுக்கு GOLD 1 கார் எண் பட்டையை ஏலத்தில் எடுத்து மாமன்னர் சாதனை
கோலாலம்பூர், பிப்ரவரி 20 – மிக உயரிய விலையில் கார் பதிவு எண் பட்டையை ஏலத்தில் எடுத்து, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். ‘கோல்ட்…
Read More » -
Latest
ஊழலை துடைத்தொழிக்கும் நடவடிக்கைக்கு பேரரசரும் மலாய் ஆட்சியாளர்களும் முழுமையாக ஆதரவு – பிரதமர் அன்வார் தகவல்
ரெம்பாவ் , பிப் 2 – நாட்டில் ஊழல் நடைமுறைகளை அகற்றி நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாட்சியை தங்கிய பேரரசர்சுல்தான் இப்ராஹிம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள்…
Read More » -
மலேசியா
டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மறைவுக்கு பேரரசர் தம்பதியர் அனுதாபம்
கோலாலம்பூர், ஜன 22 – டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா , பேரரசியார் துங்கு…
Read More » -
Latest
பேரரசரும் பேரரசியாரும் மலேசிய கிறிஸ்துவர்களுக்கு மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தும் கொண்டனர்
கோலாலம்பூர், டிச 24- மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமூனாவும் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடவிருக்கும் மலேசியாவில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு…
Read More »