klang
-
Latest
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் ஓட்டிய கார் மோதி 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
கிள்ளான், மார்ச்-30-கிள்ளானில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் முயற்சியில் எதிர் திசையில் புகுந்து அதிவேகத்தில் சென்ற கார் மோதி, 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read More » -
Latest
கிள்ளானில் ஒரு வீட்டில் RM400,000 மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்; இருவர் கைது
கிள்ளான், மார்ச் -5 -தாமான் கிள்ளான் உத்தாமாவிலுள்ள ஒரு வீட்டில் சட்டப்பூர்வ அனுமதியின்றி பட்டாசுகள், வான வெடிகளை வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பில் இரு ஆடவர்கள்…
Read More » -
மலேசியா
கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடி; 5 ஆடவர்கள் கைது
ஷா ஆலாம், மார்ச்-5-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடியில் இறங்கிய 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இரவு 9.40 மணியளவில் புகாரளிப்பதற்காக 3 ஆடவர்கள் வந்தபோது…
Read More » -
Latest
கிள்ளானில் 31 வயது ஆடவரின் சடலம் மீட்பு: போலீஸ் கொலை விசாரணை
கிள்ளான், ஜனவரி-20-வட கிள்ளானில் இன்று காலை ஓர் ஆடவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது. 7.26 மணி அளவில் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ…
Read More » -
Latest
கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டதில் ஆடவர் பலி
கிள்ளான், ஜனவரி-8 – கிள்ளான், தாமான் வங்சாவில், 43 வயது ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று நள்ளிரவில்…
Read More » -
Latest
தெலுக் பாங்லிமா காராங்கில் புரோடுவா மைவி கண்காட்சியில் தீப்பிடித்தது இரு கார்கள் பாதிப்பு
கிள்ளான் டிச 22 – கிள்ளான் , Teluk Panglima Garang கில் உள்ள வர்த்தக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வாகன கண்காட்சி…
Read More » -
Latest
கிள்ளான் தாமான் செந்தோசாவில் பயங்கரம்; இந்திய ஆடவர் வெட்டிக் கொலை
ஷா ஆலாம், டிசம்பர்-18 – கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்றிரவு நிகழ்ந்த சண்டையில் ஓர் இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
Read More »
