kuala lumpur
-
Latest
Jasmine Food Corporation ஏற்பாட்டில் கோலாலம்பூரில் களைக் கட்டிய கன்னி பொங்கல் விழா 2026
கோலாலாம்பூர், ஜனவரி-19 – மலேசியாவின் பல்லின சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கன்னி பொங்கல் விழா 2026, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாரா ஸ்ரீ மகா மாரியம்மன்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 3 மாத குழந்தைக்கு எலும்பு முறிவு
கோலாலம்பூர், ஜனவரி 14 – கோலாலம்பூரில், மூன்று மாத வயதுடைய ஆண் குழந்தை, தனது பராமரிப்பாளர் வீட்டில் இருந்தபோது இடது தொடை எலும்பு முறிந்துள்ளதென்று பரிசோதனையின்போது தெரிய…
Read More » -
Latest
போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை முறியடித்த கோலாலம்பூர் போலீஸ்; RM832,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
கோலாலம்பூர், ஜனவரி 12 – கண்டோமினியங்களைப் போதைப்பொருள் செயலாக்கம் மற்றும் சேமிப்புக்காக பயன்படுத்தி வந்த போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை கோலாலம்பூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். அவர்கள் சுமார்…
Read More » -
Latest
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் பின் கோலாலம்பூர் நகரில் குப்பை: KPKT அமைச்சர் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Latest
எல்லை மோதல் பேச்சுவார்த்தையை கோலாலம்பூரில் நடத்த கம்போடியா கோரிக்கை
தாய்லாந்துடன் நடைபெறவுள்ள எல்லை மோதல் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை, பாதுகாப்பு கருதி மலேசியா கோலாலம்பூரில் நடத்த வேண்டும் என்று கம்போடியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் மீண்டும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற வைரமுத்துவின் “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியீடு
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில்…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் சாலை விபத்து; குப்பை லாரி மோதியதில் முதியவர் பலி
கோலாலம்பூர், நவம்பர் 20 – இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 79 வயது முதியவர் குப்பை…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நடைபயணி உயிரிழப்பு; தப்பியோடிய வாகனமோட்டிக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர்- 3, நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
Latest
மூலிகை பானத்தில் போதைப்பொருள் கலந்த கும்பல் பிடிபட்டது – கோலாலம்பூர் போலீசின் அதிரடி நடவடிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்- 29, தலைநகரின் மத்தியிலுள்ள கான்டோவில் போலீசார் நடத்திய சோதனையில், ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) போதைப்பொருள் கலந்த மூலிகை பானங்களை விநியோகித்த கும்பல் வசமாக சிக்கியது. கடந்த…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் வியாபாரி உபயம் சிறப்பாக நடைபெற்றது
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – நேற்று, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாள் திருவிழா மிக சிறப்பாகவும் பக்தி நெறியுடனும் விமரிசையாக…
Read More »