last year
-
Latest
சுகாதார அமைச்சின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு RM14 மில்லியன் செலவிடப்பட்டது
கோலாலம்பூர், மார்ச்-11 – நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளில் கடந்தாண்டு EH எனப்படும் வேலை நேர நீட்டிப்புத் திட்ட அமுலாக்கத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான அலவன்ஸ் தொகை…
Read More » -
Latest
கடந்தாண்டு சீன சுற்றுப் பயணிகளின் வருகை 130.9% உயர்வு
கோலாலம்பூர், பிப்ரவரி-25 – கடந்தாண்டு மலேசியா வந்த சீன நாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 3.7 மில்லியன் பேராகப் பதிவாகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் இது…
Read More » -
Latest
கடந்தாண்டு இரத்தான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களின் எண்ணிக்கை 130% அதிகரிப்பு – அந்தோனி லோக்
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – தேசிய விமான நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸ் கடந்தாண்டு இரத்துச் செய்த விமானங்களின் எண்ணிக்கை 130 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் 3,612 விமானச்…
Read More » -
Latest
கடந்த ஆண்டு 439 தமிழ்ப் பள்ளிகளுக்கு RM24.8 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது – கல்வி அமைச்சு
கோலாலம்பூர், பிப் 20 – நாட்டிலுள்ள அரசு உதவி பெற்ற 274 தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு 17.8 மில்லியன் ரிங்கிட்டும் அரசு பிரிவைச் சேர்ந்த 165 தமிழ்ப்…
Read More » -
Latest
கடந்தாண்டு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு RM44 மில்லியன் செலவு
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – கடந்தாண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் 236 வெளிநாட்டு அலுவல் பயணங்களை மேற்கொண்டனர்; அவற்றுக்கு அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 44 மில்லியன் ரிங்கிட்டாகும். ஆக…
Read More » -
Latest
கடந்தாண்டு 50,000-க்கும் மேலான சாலைப் பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன – பொதுப் பணி அமைச்சு
கோலாலம்பூர், பிப்ரவரி-6 – நாடு முழுவதும் கூட்டரசு சாலைகளில் 50,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் கடந்தாண்டு சரிசெய்யப்பட்டன. அவற்றில், தீபகற்பத்தில் உள்ள கூட்டரசு சாலைகளில் சுமார் 3,955…
Read More » -
Latest
கடந்தாண்டு 4.1% அரசுப் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர் – சாம்ரி
கோலாலம்பூர், நவம்பர்-15 – கடந்தாண்டு மட்டும் 4.1 விழுக்காடு உள்நாட்டு பொது உயர் கல்விக் கூட மாணவர்கள் MyMohes பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகப் பருவத் தேர்வில் தோல்வி…
Read More » -
Latest
செராசில் ஆடவரைக் கடத்தியக் குற்றச்சாட்டு; வேலையில்லா நண்பர்கள் மூவர் நீதிமன்றத்தில் மறுப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-17 – கடந்தாண்டு செராசில் ஓர் ஆடவரைக் கடத்தியதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை, வேலையில்லாத நண்பர்கள் மூவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக்…
Read More »