launches
-
Latest
சுபாங் விமான நிலையிலிருந்து பாங்காக்கிற்கு தனது முதல் விமான பயணத்தை தொடங்கியது பாத்திக் ஏர்
கோலாலம்பூர், ஜூலை 29 – சுபாங்கிலிருந்து பாங்காக்கிற்கு புதிய நேரடி அனைத்துலக விமானச் சேவையை பாத்திக் ஏர் நிறுவனம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இந்த வெற்றியினைக் கொண்டாடும் வகையில்…
Read More » -
Latest
டமாஸ்கஸ் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல்
டமாஸ்கஸ், ஜூலை 17 – சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சிரியாவிலுள்ள ட்ரூஸ் சமூகத்தை அரசாங்கப்…
Read More » -
Latest
MyKiosk திட்டம் டெண்டர்கள் விடப்பட்டதில் லஞ்ச ஊழல் முறைகேடா? எம்.ஏ.சி.சி விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 2 – வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் MyKiosk திட்டத்தை வர்த்தகர்களுக்கு வழக்கிய டெண்டர் அல்லது குத்தகையில் லஞ்ச ஊழல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு…
Read More » -
Latest
போர் நிறுத்த இணக்கம் குறித்து ட்ரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்தில் கட்டாரில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய 6 ஏவுகணைத் தாக்குதல்
டோஹா, ஜூன்-24- கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து ஈரான் 6 ஏவுகணை குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. தனது 3 அணு சக்தி நிலையங்கள்…
Read More » -
Latest
Innovation and Incubation Hub-புத்தாக்க வளர்ப்பு மையத்தை AIMST தொடக்கியுள்ளத்து – டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்
புத்தாக்கத்தை மையமாக கொண்டு உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்குவது அவசியம். அந்த அடிப்படையில் தனது மாணவர்கள் படிப்புக்கு பிந்திய நிஜ வேலையிட…
Read More » -
Latest
‘WPAM 2025 இரவு’ ஆகஸ்ட் 9-ல் நடக்கிறது; 400-க்கும் மேற்பட்ட இந்தியத் திருமணத் தொழில் வல்லுநர்கள் பங்கேற்பு
செலாயாங் – ஜூன்-15 – மலேசிய இந்தியத் திருமண தொழில் வல்லுநர்கள் சங்கமான WPAM, தனது gala விருந்து நிகழ்வை இரண்டாவது முறையாக நடத்துகிறது. மலேசியாவில் உள்ள…
Read More » -
Latest
ஈரானின் ‘அணுவாயுத் திட்டங்கள்’ மீது இஸ்ரேல் தாக்குதல்; நாடு முழுவதும் கேட்ட சத்தம்
தெஹ்ரான் – ஜூன்-13 – ஈரானின் அணுவாயுதங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல்…
Read More » -
Latest
10 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மித்ரா
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற…
Read More » -
Latest
AI உதவியுடன் இலவசத் தமிழ்ப் பெயர் இணையச் செயலியை உருவாக்கிய மலேசியத் தமிழர் முகிலன் முருகன்
கோலாலம்பூர், மே-2, அழகிய தமிழ்ப்பெயர் இணையப்பக்கம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 24 மணி…
Read More »
