launches
-
Latest
தெஹ்ரான் விமான நிலையத்தில் வெடிப்புகள்; ஈரானில் இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை
தெஹ்ரான், மார்ச்-7-இஸ்ரேலிய இராணுவம் புதிய தாக்குதல் அலை ஒன்றை ஈரான் மீது மேற்கொண்டுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் முக்கிய வர்த்தக விமான நிலையங்களில் ஒன்றில் பல வெடிப்புகள்…
Read More » -
Latest
ஈரான் பெரும் பதிலடி தாக்குதல்: அதிரும் வளைகுடா வட்டாரம்
தெஹ்ரான், மார்ச்-2-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பெரும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அதன் சீற்றம்…
Read More » -
Latest
பினாங்கில் 780 மலிவு வீடுகள்; செபராங் பிறையில் புதியத் திட்டத்தை தொடக்கி வைத்த சுந்தராஜு
பினாங்கில் 780 மலிவு வீடுகள்; செபராங் பிறையில் புதியத் திட்டத்தை தொடக்கி வைத்த சுந்தராஜு செபராங் பிறை, பிப்ரவரி-13, பினாங்கு அரசாங்கம், ‘ரூமா முத்தியாராக்கு’ (RMKu) மலிவு…
Read More » -
மலேசியா
பிரதமர் அன்வார்: VM2026-ல் “Cerita Malaysia Kita” மூலம் உலகுக்கு மலேசியாவின் வண்ணமயமான கதை
சன்வே, பிப்ரவரி-6, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சன்வே லேகூனில் “Cerita Malaysia Kita” என்ற தேசிய சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.…
Read More » -
Latest
முதலாவது மின்சார வாகனத்தை புரோடுவா வெளியீடு செய்தது
கோலாலம்பூர், டிச 1 – நிலையான மின்சார வாகன சூழலமைப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காப்புறுதி மற்றும் பேட்டரியைத் தவிர்த்து 80,000 ரிங்கிட் விலையில் Perodua…
Read More » -
Latest
SPM கேள்விகள் சமூக ஊடகங்களில் கசிந்தனவா? கல்வி அமைச்சு விசாரணை
புத்ராஜெயா, நவம்பர்-25 – 2025 SPM கேள்வித் தாட்கள் கசிந்து சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை…
Read More » -
Latest
4,410 கிலோ துணைக் கோளுடன் இந்தியா விண்ணில் பாய்ச்சிய ‘பாகுபலி’ ராக்கெட்
ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர்-3, இதுவரை தான் அனுப்பியதிலேயே மிகப் பெரிய எடையாக 4,410 கிலோ கிராம் கொண்ட துணைக்கோளத்தை, இந்தியா வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியுள்ளது. ‘பாகுபலி’ ராக்கெட்…
Read More » -
Latest
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாற்றைச் சொல்லும் புதிய நூல் சரவணன் தலைமையில் வெளியீடு
கிள்ளான், அக்டோபர்-8, மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக, அ. சு. பாஸ்கரன் எழுதிய “மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு…
Read More » -
Latest
‘மனிதம் தேடும் மனிதன்’; கவிஞர் பெர்னாட்ஷாவின் 20 வருடக் கவிதை தொகுப்பு நூல் வெளியீடு
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – ஒரு கவிஞரின் படைப்பு காலத்தையும் வென்று நின்று சமூகத்துக்கு பயன் தருவதாக அமைய வேண்டும். அந்த சிறப்புமிகு திறனை கவிஞர் பெர்னாட்ஷா…
Read More » -
Latest
தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளியின் புதிய அத்தியாயம்; RM2.5 மில்லியன் செலவில் புதிய இணைக் கட்டடத் திட்டம் தொடக்கம்
உலு கிள்ளான், செப்டம்பர்-25, சிலாங்கூர் உலு கிள்ளானில் 106 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளி, விரைவிலேயே புதிய 3 மாடி இணைக் கட்டடத்தைப்…
Read More »