leads
-
Latest
பமிலா லிங் காணாமல்போன விவகாரம் குறித்த தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை -குடும்பத்தினர் வேதனை
கோலாலம்பூர், ஜூன் 16 – இரண்டு மாதங்களுக்கு முன்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்திற்குச் செல்லும் போது காணாமல் போன பமீலா லிங் விவகாரத்தில்…
Read More » -
Latest
போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலையளிக்கிறது; கிளந்தானே படு மோசம்; சாஹிட் கவலை
புத்ராஜெயா, மே-20 – மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. பொது பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அது கடுமையான அச்சுறுத்தலாக…
Read More » -
Latest
டயாலிசிஸ் நோயாளியின் குடும்பம் வங்கியின் முன் மறியல்; வீட்டை ஏலம் விடும் முடிவிலிருந்து பின்வாங்கிய வங்கி
சுங்கை சிப்புட், மே-14 – பேராக், சுங்கை சிப்புட்டில் வீடு ஏலத்திற்கு விடப்படவிருந்த குடும்பம், வங்கியின் முன் இன்று மறியல் நடத்தியதால், வேறுவழியின்றி AmBank வங்கி அம்முடிவிலிருந்து…
Read More » -
Latest
சென்னையில் 6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு; மலேசியாவைப் பிரதிநிதித்து தான் ஸ்ரீ நடராஜா தலைமையேற்பு
சென்னை, மே-4- தமிழகத்தின் சென்னையில் 6-ஆவது முறையாக அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்று வருகிறது. 14 நாடுகளிலிருந்து 1,000 பேராளர்கள் பங்கேற்கும் 3-நாள் இம்மாநாட்டினை நேற்று…
Read More » -
Latest
வட்டி முதலையிடம் முன்னாள் கணவர் வாங்கியக் கடனால் அனுதினமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வரும் ஆசிரியை
ஈப்போ, மே-1, முன்னாள் கணவர் வட்டி முதலையிடம் வாங்கியக் கடனை அடைக்கத் தவறியதால், பேராக் ஈப்போவில் 47 வயது மாது தினமும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார். லாவ்…
Read More » -
Latest
கூலாயில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்பு
கூலாய், நவம்பர்-23, ஜோகூர், கூலாய், தாமான் மேவா வீடமைப்புப் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம், 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்கப்பட உதவியுள்ளது. துர்நாற்றம்…
Read More »