leads
-
Latest
நீதிக்கான ஒரு தாயின் நடைப்பயணம்: புக்கிட் அமானுக்கு இந்திரா காந்தி வரலாற்று சிறப்புமிக்க பேரணி
கோலாலாம்பூர், நவம்பர்-4, போராட்டமும் ஏமாற்றமும் கலந்த 15 வருட காத்திருப்புக்குப் பிறகு, வரும் நவம்பர் 22 ஆம் தேதி கோலாலாம்பூர் SOGO-விலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம்…
Read More » -
Latest
ஷா ஆலாம் உணவகத்தில் கர்ப்பிணி அருகில் புகைபிடித்ததால் சண்டை; சந்தேக நபர் கைது
ஷா ஆலாம், செப்டம்பர்-18, ஷா ஆலாமில் ஓர் உணவகத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் அருகில் புகைபிடித்ததால் ஏற்பட்ட சண்டையில் 49 வயது மெக்கானிக் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர்…
Read More » -
Latest
உலகில் இன்றும் பேசப்படும் 10 தொன்மையான மொழிகளில் தமிழ் முன்னணி
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – உலகின் மிகத் தொன்மை வாய்ந்த 10 மொழிகளில் தமிழ் முன்னணி வகிப்பதை, பிரசித்திப் பெற்ற Journal of Emerging Technologies and…
Read More » -
Latest
தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 மாநாடு; மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்கும் ஃபாஹ்மி
ஜெனிவா, ஜூலை-8 – சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் இன்று தொடங்கி ஜூலை 11 வரை நடைபெறவிருக்கும் தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 உச்ச நிலை மாநாட்டில், மலேசியப் பேராளர் குழுவுக்கு,…
Read More » -
Latest
பமிலா லிங் காணாமல்போன விவகாரம் குறித்த தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை -குடும்பத்தினர் வேதனை
கோலாலம்பூர், ஜூன் 16 – இரண்டு மாதங்களுக்கு முன்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்திற்குச் செல்லும் போது காணாமல் போன பமீலா லிங் விவகாரத்தில்…
Read More » -
Latest
போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலையளிக்கிறது; கிளந்தானே படு மோசம்; சாஹிட் கவலை
புத்ராஜெயா, மே-20 – மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. பொது பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அது கடுமையான அச்சுறுத்தலாக…
Read More » -
Latest
டயாலிசிஸ் நோயாளியின் குடும்பம் வங்கியின் முன் மறியல்; வீட்டை ஏலம் விடும் முடிவிலிருந்து பின்வாங்கிய வங்கி
சுங்கை சிப்புட், மே-14 – பேராக், சுங்கை சிப்புட்டில் வீடு ஏலத்திற்கு விடப்படவிருந்த குடும்பம், வங்கியின் முன் இன்று மறியல் நடத்தியதால், வேறுவழியின்றி AmBank வங்கி அம்முடிவிலிருந்து…
Read More » -
Latest
சென்னையில் 6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு; மலேசியாவைப் பிரதிநிதித்து தான் ஸ்ரீ நடராஜா தலைமையேற்பு
சென்னை, மே-4- தமிழகத்தின் சென்னையில் 6-ஆவது முறையாக அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்று வருகிறது. 14 நாடுகளிலிருந்து 1,000 பேராளர்கள் பங்கேற்கும் 3-நாள் இம்மாநாட்டினை நேற்று…
Read More »

