Lelaki
-
Latest
ஆடவர் காயம் ; சுங்கை சிப்புட்டில், மூன்று நண்பர்களுக்கு தலா ஈராயிரம் ரிங்கிட் அபராதம்
சுங்கை சிப்புட், மார்ச் 15 – ஆடவர் ஒருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, மூன்று இந்திய ஆடவர்களுக்கு, தலா ஈராயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து,…
Read More » -
Latest
சபா தெனோமில் 102.7 கிலோ கெத்தும் இலைகளுடன் ஆடவன் கைது
தெனோம், மார்ச் 2 – சபாவில் ஜாலான் டெனோம் – கெனிங்காவ் சாலையில் போலீசார் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சாலை தடுப்பு நடவடிக்கையின்போது 102 .7 கிலோ கெத்தும்…
Read More » -
Latest
லோரியின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஆடவரை போலீசார் அடையாளம் கண்டனர்
கூலாய் , பிப் 17 – நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரெய்லரின் பின்புறம் ஆபத்தான முறையில் நின்று கொண்டு சென்ற நபரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக…
Read More » -
Latest
குவந்தானில், நேப்பாள ஆடவர் நீரில் மூழ்கி மரணம்; வீடியோ அழைப்பு செய்த போது நேர்ந்த விபரீதம்
குவாந்தான், பிப்ரவரி 13 – பஹாங், குவாந்தான், தெலுக் தொங்காங்கில், உயரமான பாறைப் பகுதியிலிருந்து, வீடியோ அழைப்பு செய்துக் கொண்டிருந்த நேப்பாள ஆடவர் ஒருவர், தவறி நீரில்…
Read More » -
Latest
JPJ அதிகாரிகளின் உத்தரவை மீறி இதர வாகனங்களை மோதித் தள்ளிய ஆடவன்; போலீஸ் வலைவீச்சு
கோலா லங்காட், பிப்ரவரி 7 – காரை நிறுத்துமாறு பணித்த JPJ சாலை போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவை பொருட்படுத்தாமல், இதர வாகனங்களை மோதித் தள்ளிய ஆடவன்…
Read More » -
Latest
அன்வாரை கொல்வதற்கு RM5 மில்லியன் கொடுக்க தயார் என கூறிய நபருக்கு ஆறு மாதச் சிறை ; தண்டனை விதிக்கப்பட்ட போது கண்ணீர் வீட்டு அழுதான்
கோலாலம்பூர், ஜனவரி 30 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கொல்லப் போவதாக கடந்தாண்டு டிக் டொக்கில் மருட்டல் விடுத்த லோரி ஓட்டுனர் ஒருவருக்கு, இன்று…
Read More » -
Latest
ஜோகூரில், காதலியின் மகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவன் கைது
மூவார், ஜனவரி 11 – ஜோகூர், மூவாரில், வெகு நாட்களாக தனது காதலியின் மகளிடம், ஆபாச சேட்டை புரிந்து வந்த, 53 வயது காமுகன் ஒருவன் கைதுச்…
Read More » -
Latest
இந்தியாவில், இறந்துபோன ஆடவர் வீடு திரும்பினார் ; குடும்பத்தார் அதிர்ச்சி
புதுடெல்லி, ஜனவரி 5 – இந்தியா, கோவாவில், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 59 வயது ஆடவர் ஒருவர் உயிருடன் வீடு திரும்பியது, அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.…
Read More » -
Latest
இதய இரத்தக் குழாயில் அடைப்பு ; கோத்தா பாருவில், காரில் இறந்து கிடந்த ஆடவர்
கோத்தா பாரு, ஜனவரி 3 – கிளந்தான், பெங்காலான் செப்பாவிலுள்ள, கடை வரிசைக்கு அருகில், இருதய இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, ஆடவர் ஒருவர் காரில்…
Read More » -
Latest
பேராக்கில், காரில் கருகிய நிலையில் இறந்து கிடந்த பூர்வக்குடி ஆடவரின் சடலம் மீட்பு
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2 – பேராக், தாப்பா , ஜாலான் பஹாங்கில், நேற்றிரவு ஆடவர் ஒருவர் காரில் கருகிய நிலையில் இறந்து கிடக்க காணப்பட்டார். அச்சம்பவம்…
Read More »