lemas
-
Latest
பதின்ம வயது பெண் ஆற்றில் மூழ்கி மரணம்; நால்வர் உயிர் தப்பினர்
ஜோகூர் பாரு. ஜூலை 20 – ஸ்குடை (Skudai), தாமான் புலாய் பெர்டானாவுக்கு (Taman Pulai Perdana) அருகேயுள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More » -
Latest
கிளந்தானில், போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற போதைப் பொருள் குற்றவாளி ; ஆற்றில் மூழ்கி உயிரிழந்தான்
பாச்சோக், பிப்ரவரி 1 – கிளந்தான், பாச்சோக்கிலுள்ள, பெங்காலான் பெத்தா படகுத் துறையில், போலீசாரிடமிருந்து தப்ப, ஆற்றில் குதித்த ஆடவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். சம்பந்தப்பட்ட ஆடவன்…
Read More » -
Latest
கோவாவில், மனைவி கடலில் மூழ்கி மரணம்; கணவன் கைது
புதுடெல்லி, ஜனவரி 23 – இந்தியா, கோவாவில், மனைவியை கடலில் தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும், ஆடம்பர தங்கும் விடுதியின் நிர்வாகியாக பணிப்புரியும் ஆடவன் ஒருவன் கைதுச்…
Read More » -
Latest
கட்டுமான பகுதியில் குளத்தில் மூழ்கி சிறுமி உட்பட 3 சிறார்கள் மூழ்கி மரணம்
கூடாட் . டிச 8 – சபா கூடாட்டில் கம்பூங் பெர்பாடுவான் ரியாவில் கட்டுமான பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற ஒரு சிறுமியும் மேலும் இரண்டு…
Read More » -
Latest
பாசிர் மாஸ்ஸில் மாற்றுத் திறனாளி நீரில் மூழ்கி மரணம் – மீன் பிடிக்கும் போது நேர்ந்த துயரம்
பாசீர் மாஸ், டிச 5 – நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் 44 வயது மாற்றுத் திறனாளி ஒருவர் ஆடவர் நீரில் மூழ்கி மரணமடைந்தார். முகமது கமருதீன்…
Read More » -
Latest
வீட்டிற்கு அருகேயுள்ள நீர்தேக்கத்தில் 9 வயது சிறுவன் மூழ்கி இறந்தான்
கோலாலம்பூர், நவ 29 – கோத்தா பாரு, கம்போங் டெர்டாபில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள நீர் தேக்கப் பகுதியில் விழுந்த 9 வயது சிறுவன் இறந்தான். அந்த…
Read More » -
மலேசியா
கெடாவில் இறால் வளர்ப்பு குளத்தில் மூழ்கி 5,3 வயது சிறுவர்கள் மரணம்
சுங்கை பட்டாணி, நவ 2 – கெடா, சுங்கை பட்டாணி, கோத்தா கோலா மூடாவில் இறால் வளர்ப்பு குளத்தில் மூழ்கி 5 மற்றும் 3 வயது சிறுவர்கள்…
Read More »