lingeshwaran
-
Latest
மலாக்கா போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம்; அரச விசாரணை ஆணையத்தை அமைக்க லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – மலாக்காவில் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக RCI எனப்படும் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டு.…
Read More » -
மலேசியா
முழுமையாகச் செயல்படாத NG999 மற்றும் SaveME 999 சேவை: உடனடி நடவடிக்கைக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், நவம்வர் 18-அவசர பதிலளிப்புச் சேவை எண்ணான MERS999-க்குப் பதிலாக அடுத்தத் தலைமுறை அவசர சேவை எண் என்ற பெயரில் NG999 அமுலுக்கு வந்துள்ள நிலையில், அது…
Read More » -
Latest
பினாங்கு மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவைக்காக ஆண்டுக்கு RM1.7 மில்லியன் ஒதுக்கீடு; MBPP-க்கு லிங்கேஷ்வரன் பாராட்டு
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26, பினாங்கு மாநகர மன்றமான MBPP பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு வருடத்திற்கு RM1.7 மில்லியன் நிதி ஒதுக்கி, இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் நோயாளிகள்,…
Read More » -
Latest
காதார பணியாளர்களுக்கு ‘on-call’ அலவன்ஸ் உயர்வு அறிவிப்பு; பட்ஜெட்டை புகழும் லிங்கேஷ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-11, சுகாதாரப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, அவர்கள் நீண்டநாள் காத்திருந்த ‘on-call allowance’ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
டையலிசிஸ் செலவு விரைவில் ஆண்டுதோறும் RM4 பில்லியனாக உயரக்கூடும்; செனட்டர் லிங்கேஸ்வரன் எச்சரிக்கை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – சிறுநீரக தானங்களின் பற்றாக்குறை கடுமையாக உள்ளதால், உயிர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கும் பெரும் நிதிச் சுமை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, 1974 மனித…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்புப்படுத்துவதா? பெரிக்காத்தான் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க ராயர் வலியுறுத்து, லிங்கேஷன் சாடல்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- 13-ஆவது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்படுத்தி பேசிய பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தாம்…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More »
