local
-
Latest
கோலாகலமாக நடைபெற்ற YASI விருது விழா; கௌரவிக்கப்பட்ட உள்ளூர் இந்தியக் கலைஞர்கள்
கோலாலம்பூர், ஜூன்- 1 – மலேசிய இந்தியக் கலைஞர்களின் அறவாரியமான YASI, செந்தூல், HGH மாநாட்டு மையத்தில் நேற்றிரவு ‘2025 YASI விருது விழாவை பிரமாண்டமாக நடத்தியது.…
Read More » -
Latest
வேப் விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தரவு – சிலாங்கூர் அரசு
ஷா ஆலம், மே 20- மின் சிகரெட்டுகளின் (வேப்ஸ்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, வேப்ஸ் தயாரிப்பு விளம்பரங்களைப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று, சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்ததவிடப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
உள்ளூர் அரிசியின் கொள்முதல்கள் 5 பாக்கெட்டுகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டது!
கோலாலம்பூர், மே 9- உள்ளூர் அரிசியை சந்தையில் சேமித்து வைப்பதைத் தவிர்ப்பதற்கு, உள்ளூர் வெள்ளை அரிசி (BPT) கொள்முதல் வரம்பை 2 பாக்கெட்டிலிருந்து இருந்து 5 பாக்கெட்டாக…
Read More » -
Latest
“பார்வையின் மொழி”:குற்றம் குறையில்லா காதலைச் சொல்ல வரும் உள்ளூர் தமிழ் சினிமாவின் அடுத்த வரவு
கோலாலம்பூர், ஏப்ரல்-9 பார்வையற்ற ஆணுக்கும் பேச முடியாத பெண்ணுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான காதலைச் சொல்ல வருகிறது, உள்ளூர் தமிழ் சினிமாவின் அடுத்த வரவான “பார்வையின் மொழி” திரைப்படம்.…
Read More » -
Latest
ஆபாசப் பட தயாரிப்புக்கு கட்டாயப்படுத்தப்படும் சிறார்கள்; அதிர வைக்கும் தகவல்கள்
கோலாலம்பூர், டிசம்பர்-18, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவலாக விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது. 50 ரிங்கிட் முதல் 350 ரிங்கிட் வரையிலும் அவை விற்கப்படுகின்றன.…
Read More » -
Latest
வீட்டில் போதைப்பொருளுடன் சிக்கிய உள்ளூர் கலைத் துறை பிரபலம்; 5 நாட்கள் தடுத்து வைப்பு
செப்பாங், டிசம்பர்-14,போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிலாங்கூர், சைபர்ஜெயாவில் கைதான 41 வயது உள்ளூர் கலைத் துறை பிரபலம் ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செப்பாங்…
Read More » -
Latest
16 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு வாராந்திர உள்ளூர் பாடல்களின் ஒளிபரப்பு; நவம்பர் 1ஆம் திகதி முதல் மின்னல் FM-யில் மலரும்
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – நவம்பர் 1ஆம் திகதி முதல், மலேசிய வானொலி நிறுவனமான மின்னல் FM-யில் உள்ளூர் தமிழ் பாடல்களின் ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசிய…
Read More » -
Latest
பினாங்கில் கேளிக்கை மையத்தில் வெளிநாட்டவரைத் தாக்கிய 3 உள்ளூர் ஆடவர்கள் கைது
ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -4, பினாங்கு, ஜியோர்ஜ்டவுனில் கேளிக்கை மையத்தில் வைத்து வெளிநாட்டு ஆடவரைத் தாக்கியதன் பேரில், 3 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். Bay Avenue-வில் உள்ள கேளிக்கை…
Read More »