macc
-
Latest
டாய்ம் பினாமி சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்க அமெரிக்கா, இத்தாலி, ஐப்பான் வரை போகும் MACC
புத்ராஜெயா, ஜூன்-29 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் குடும்பத்தார் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான அறிவிக்கப்படாத சொத்துகளைத் தேடி கண்டுபிடிப்பதில், மலேசிய ஊழல்…
Read More » -
Latest
RM11 மில்லியன் ‘சுகுக்’ மாஜு எக்ஸ்பிரஸ்வே தொகை டிஜிட்டல் நாணயத்திற்குச் செலவிடப்பட்டதா- MACC
புத்ராஜெயா: மாஜு எக்ஸ்பிரஸ்வே (MEX II) நீட்டிப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ‘சுகுக்’ நிதியில் சுமார் RM11 மில்லியன் டிஜிட்டல் நாணய (Cryptocurrency) வடிவத்தில் செலவிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல்…
Read More » -
Latest
வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலி தகவல்கள்; 5 பேரை தடுத்து வைத்த MACC
கோலாலம்பூர், ஜூன்-19 – நெகிரி செம்பிலானில் வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலியான தகவல்களை இடம் பெறச் செய்ததன் பேரில், 3 நிறுவன இயக்குநர்கள், 2 நிறுவன மேலாளர்கள்…
Read More » -
Latest
நன்கொடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட RM26 மில்லியன்; அரசுசாரா அமைப்பின் மீது MACC விசாரணை
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த வியாழக்கிழமை தொடங்கி சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அரசு சாரா அமைப்பொன்று (NGO) பொது…
Read More » -
Latest
டான்ஸ்ரீயின் இல்லத்தில் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் எம்.ஏ.சி.சி நம்பிக்கை
கோலாலம்பூர் – ஜூன் 13 – கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகச் Sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் டான்ஸ்ரீ ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு…
Read More » -
Latest
துன் டாய்ம் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மீண்டும் சீல் வைத்த MACC
கோலாலாம்பூர், ஜூன்-5 – தலைநகரில் துன் டாய்ம் சைனுடின் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீண்டும் சீல் வைத்துள்ளது.…
Read More » -
Latest
துன் டாய்ம் மனைவியுடன் தொடர்புடைய RM758 மில்லியன் லண்டன் சொத்துக்களை MACC முடக்கியது
கோலாலாம்பூர், ஜூன்-3 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் Tun Daim Zainuddin மனைவி Toh Puan Na’imah Abdul Khalidடுக்குச் சொந்தமான 758.2 மில்லியன் ரிங்கிட் லண்டன்…
Read More » -
Latest
நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஊழல்; ஆடம்பர பொருட்கள், கார்கள், சொத்துடைமை என 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் மை-கியோஸ்க் திட்ட ஆவணங்கள் சமர்ப்பணம்
புத்ரா ஜெயா, மே 23 – நாடு முழுவதுமுள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவும் திட்டம் குறித்து, மலேசிய சீன சங்கம் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, வீடமைப்பு மற்றும்…
Read More »
