macc
-
Latest
உடல் பருமனாக உள்ள MACC அதிகாரிகளுக்கு அடுத்தாண்டு முதல் பதவி உயர்வு கிடையாது; அசாம் பாக்கி தகவல்
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் உடல் பருமன் பிரச்னையைக் கொண்டிருந்தால், அடுத்தாண்டு முதல் அவர்களுக்குப் பதவி உயர்வுக் கிடையாது. தலைமை…
Read More » -
Latest
MyKiosk திட்டம் டெண்டர்கள் விடப்பட்டதில் லஞ்ச ஊழல் முறைகேடா? எம்.ஏ.சி.சி விசாரணை
கோலாலம்பூர், ஜூலை 2 – வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் MyKiosk திட்டத்தை வர்த்தகர்களுக்கு வழக்கிய டெண்டர் அல்லது குத்தகையில் லஞ்ச ஊழல் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு…
Read More » -
Latest
டாய்ம் பினாமி சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்க அமெரிக்கா, இத்தாலி, ஐப்பான் வரை போகும் MACC
புத்ராஜெயா, ஜூன்-29 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் குடும்பத்தார் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான அறிவிக்கப்படாத சொத்துகளைத் தேடி கண்டுபிடிப்பதில், மலேசிய ஊழல்…
Read More » -
Latest
RM11 மில்லியன் ‘சுகுக்’ மாஜு எக்ஸ்பிரஸ்வே தொகை டிஜிட்டல் நாணயத்திற்குச் செலவிடப்பட்டதா- MACC
புத்ராஜெயா: மாஜு எக்ஸ்பிரஸ்வே (MEX II) நீட்டிப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ‘சுகுக்’ நிதியில் சுமார் RM11 மில்லியன் டிஜிட்டல் நாணய (Cryptocurrency) வடிவத்தில் செலவிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல்…
Read More » -
Latest
வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலி தகவல்கள்; 5 பேரை தடுத்து வைத்த MACC
கோலாலம்பூர், ஜூன்-19 – நெகிரி செம்பிலானில் வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலியான தகவல்களை இடம் பெறச் செய்ததன் பேரில், 3 நிறுவன இயக்குநர்கள், 2 நிறுவன மேலாளர்கள்…
Read More » -
Latest
நன்கொடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட RM26 மில்லியன்; அரசுசாரா அமைப்பின் மீது MACC விசாரணை
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த வியாழக்கிழமை தொடங்கி சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அரசு சாரா அமைப்பொன்று (NGO) பொது…
Read More » -
Latest
டான்ஸ்ரீயின் இல்லத்தில் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் எம்.ஏ.சி.சி நம்பிக்கை
கோலாலம்பூர் – ஜூன் 13 – கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகச் Sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் டான்ஸ்ரீ ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு…
Read More » -
Latest
துன் டாய்ம் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மீண்டும் சீல் வைத்த MACC
கோலாலாம்பூர், ஜூன்-5 – தலைநகரில் துன் டாய்ம் சைனுடின் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீண்டும் சீல் வைத்துள்ளது.…
Read More »

