malaysia
-
Latest
மலேசியாவில் திடீர் புகை மூட்டத்துக்கு சுமத்ராவில் ஏற்பட்டுள்ள 79 வெப்பப் புள்ளிகளே காரணம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – நாட்டில் குறிப்பாக தீபகற்பத்தின் மேற்குக்கரை மாநிலங்களை, திடீர் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த எல்லை கடந்த புகைமூட்டத்துக்கு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ள…
Read More » -
Latest
சுலு வாரிசுகளின் கூற்றுக்களை முடிவுக்குக் கொண்டுவருவம் பாரிஸ் நீதிமன்றம்; நம்பிக்கை கொள்ளும் மலேசியா
கோலாலம்பூர், ஜூலை 19 – மறைந்த சுலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு சட்டவிரோத அமலாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தரப்பினர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக…
Read More » -
Latest
7 ஆப்கானிஸ்தானியர்களிடம் போலி விசாக்கள்; மலேசியாவிற்குள் நுழைய திட்டம்; சட்டவிரோத கும்பலை கைது செய்த AKPS
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 – கடந்த ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) 1 இல், போலி விசாக்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள்…
Read More » -
Latest
முன்னாள் அரசியல்வாதி வான் அஹ்மாட் ஃபாரிட் நாட்டின் புதியத் தலைமை நீதிபதியானார்
புத்ராஜெயா, ஜூலை-18- மேல்முறையீட்டு நிதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே (Wan Ahmad Farid Wan Salleh) நாட்டின் புதியத் தலைமை நீதிபதியாக…
Read More » -
Latest
ஆசியான் பயிற்சி சந்தை மாநாடு 2025; செயல்திறன் பயிற்சிக்கு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்த மலேசியா
கோலாலம்பூர், ஜூலை 16- நேற்று Berjaya Times Square ஹோட்டலில் நடைபெற்ற ஆசியான் பயிற்சி சந்தை மாநாடு (ATMC) 2025 இல் பயிற்சி வழங்குநர்கள், முதலாளிகள், கொள்கை…
Read More » -
Latest
ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிகவும் அமைதியான நாடாக மலேசியா தேர்வு; உலகளவில் 13-ஆவது இடம்
கோலாலாம்பூர், ஜூலை—14 – ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிக அமைதியான நாடாக மலேசியா தேர்வுப் பெற்றுள்ளது. அதே சமயம் உலகளவில் 163 நாடுகளில் மலேசியா 13-ஆவது இடத்தைப்…
Read More » -
Latest
2025 உலக டுரியான் போட்டியில் ‘அரசன்களின் அரசன்’ பட்டத்தை வென்ற மலேசியாவின் மூசாங் கிங்
கோலாலம்பூர், ஜூலை-13- ‘பழங்களின் அரசன்’ என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமானவை டுரியான் பழங்கள்.இதில் யாருக்கும் குறிப்பாக மலேசியர்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்நிலையில் அந்த ‘அரசன்களுக்கு எல்லாம்…
Read More » -
Latest
2027-2030 தவணைக்கான ITU மன்றத்திற்கு மீண்டும் போட்டியிடுவதை அறிவித்த மலேசியா – ஃபாஹ்மி
ஜெனிவா, ஜூலை-9 – 2027-2030 தவணைக்கான ITU எனப்படும் அனைத்துலத் தொலைத்தொடர்பு மன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தனது வேட்புமனுவை, மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் இன்று…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்தியர் மேம்பாட்டு நிதியை ஏற்படுத்த வேண்டும்- MIET தலைவர் மனோகரன் மொட்டைன்
கோலாலாம்பூர், ஜூலை-9 – இந்தியச் சமூகத்தின் நீண்டகால முன்னேற்றத்திற்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் மலேசிய இந்தியர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியை உடனடியாக நிறுவ வேண்டுமென, MIET…
Read More »
