malaysia
-
Latest
மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பு 50 விழுக்காடு குறைந்துள்ளது; புதிதாக ஒருவர் மரணம்
கோலாலம்பூர், செப் 19 – மலேசியாவில் அண்மையில் கோவிட் -19 தொற்றினால் நோய்வாய்ப்பட்டிருந்த 91 வயது முதியவர் ஒருவர் புதிதாக மரணம் அடைந்துள்ள வேளையில் கடந்த ஆண்டு…
Read More » -
Latest
இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் 24.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை
கோலாலம்பூர், செப்டம்பர்-14, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மலேசியா 24.5 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 21 மில்லியனுடன்…
Read More » -
Latest
செப்டம்பரில் 3 முதன்மை டிஜிட்டல் பொருளாதார நிகழ்வுகளை நடத்தும் மலேசியா
கோலாலம்பூர், செப்டம்பர்-13 – மலேசியா வரும் செப்டம்பர் 17 முதல் 19 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் Smart City Expo Kuala Lumpur 2025 (SCEKL…
Read More » -
Latest
இந்திய நாட்டு வீட்டுப் பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கடும் விதிகள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்-12 – மலேசியாவில் இந்திய வீட்டுப் பணிப்பெண்கள் ஆட்சேர்ப்பு தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல இந்தியப் பெண்கள்,…
Read More » -
Latest
சேவையிலிருந்து செல்லப்பிராணியாக – வரலாறு படைத்த மலேசியாவின் முதல் K9 மோப்ப நாய் ‘கோரன்’
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-4- மலேசியாவில் ஓய்வு பெற்ற பின் அதிகாரப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்ட முதல் K9 மோப்ப நாயாக கோரன் (Goran) வரலாறு படைத்துள்ளது. கோரன், செக் குடியரசிலிருந்து…
Read More » -
மலேசியா
2022க்கு பிறகு முதன் முறையாக தோன்றும் ‘Blood Moon’; செப்டம்பர் 7 மலேசிய வானில் தோன்றும் சந்திர கிரகணம்
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் நிகழும் என்று மலேசிய விண்வெளி நிறுவனமான MYSA…
Read More » -
Latest
15 நாடுகளைச் சேர்ந்த 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்கின்றனர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – நாட்டில் தற்போது 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார். அவர்கள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள்…
Read More » -
Latest
மலேசியாவில் கண் பிரச்சனைகளுள்ள குழந்தைகள் அதிகரிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 – மலேசியாவில் பள்ளி குழந்தைகள் மத்தியில் ‘கிட்டப்பார்வை’ (Myopia) பிரச்சனை சாதாரணமான ஒன்றாக மாறக்கூடிய அபாய நிலையை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 15…
Read More » -
Latest
37%டுடன் மலேசியாவில் பெரும்பான்மை அந்நியத் தொழிலாளர்களாக இருக்கும் வங்காள தேசிகள்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – மலேசியாவில் குறை திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களில் வங்காளதேசிகளே பெரும்பான்மையினராக உள்ளனர். ஜூன் 30 வரையிலான குடிநுழைவுத் துறையின் தரவுகளின் படி, 803,332…
Read More »