malaysian
-
Latest
சிங்கப்பூர் தேசிய சேவையிலிருந்து தப்பிக்க போலி மலேசியக் கடப்பிதழ்களை 876 தடவை பயன்படுத்திய ஆடவருக்கு சிறை
சிங்கப்பூர், ஜூலை-12 – கட்டாய தேசிய சேவையைத் தவிர்க்கும் நோக்கில் போலி மலேசியக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி 800-க்கும் மேற்பட்ட தடவை எல்லைத் தாண்டிய சிங்கப்பூர் ஆடவருக்கு, 8…
Read More » -
Latest
நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும்; புக்கிட் அமான் போலீஸ் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-11 – நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும் என, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை நினைவுறுத்தியுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள்,…
Read More » -
Latest
மலேசிய மருத்துவர்களை நேரடியாக வேலைக்கு எடுக்கும் சிங்கப்பூர்; பாதிப்பை உணர வேண்டும் அரசாங்கம் – லிங்கேஷ் எச்சரிக்கை
மலேசிய மருத்துவர்களை வேலைக்கெடுக்க கோலாலம்பூரில் நேர்முகத் தேர்வை நடத்தும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் சீரிய கவனமுடன் பார்க்க வேண்டும் என செனட்டர் Dr…
Read More » -
Latest
தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 மாநாடு; மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்கும் ஃபாஹ்மி
ஜெனிவா, ஜூலை-8 – சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் இன்று தொடங்கி ஜூலை 11 வரை நடைபெறவிருக்கும் தகவலறிந்த சமூகத்திற்கான WSIS+20 உச்ச நிலை மாநாட்டில், மலேசியப் பேராளர் குழுவுக்கு,…
Read More » -
Latest
தவறுதலாக ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துச் சென்ற மலேசிய நடிகைக்கு, நியூ சிலாந்தில் RM1,000 அபராதம்
கோலாலம்பூர், ஜூலை-6, பிரபல மலாய் நடிகையான டத்தின் ஸ்ரீ உமி அய்டா, ஒரே ஓர் ஆப்பிள் பழத்தால் நியூ சிலாந்தில் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். சக…
Read More » -
Latest
பாலி படகு விபத்து: இன்னும் தேடப்பட்டு வரும் 30 பேர்களில் ஒருவர் மலேசியர்!
பாலி, ஜூலை 5 – நேற்றிரவு, பாலி படகு விபத்தில் காணாமல் போன 30க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலில் மலேசிய நாட்டைச் சார்ந்த ஃபௌசி அவாங் என்ற நபரும்…
Read More » -
Latest
OCI குடியுரிமைக்கான விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சியல் இந்தியத் தூதரகம்; பி.என்.ரெட்டி தகவல்
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய இந்தியர்கள், OCI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…
Read More » -
Latest
இத்தாலியில் சிக்கிக் கொண்ட மலேசியருக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் அன்வார் உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-2 – மிலான் நகரில் கடப்பிதழ் திருடுபோனதால் சிக்கித் தவிக்கும் மலேசியப் பெண் Dalila Zaidi-க்கு உடனடியாக உரிய உதவிகளை வழங்குமாறு, இத்தாலியில் உள்ள மலேசியத்…
Read More » -
Latest
துணைச் சட்டத்தின் கீழ் மலேசிய அடையாளக் கார்டுகளை பாகிஸ்தான் பிரஜைகள் பெறுவதாக குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூன் 25 – மலேசிய அடையாள கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் பாகிஸ்தானிய குடிமக்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரைத்தவிர அனைவரும் மலேசிய குடிமக்கள் என்று தேசிய பதிவுத்…
Read More »
