malaysians
-
Latest
மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்…
Read More » -
Latest
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா புத்ராஜெயா, பிப்ரவரி-24, மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சான விஸ்மா…
Read More » -
Latest
பினாங்கு தைப்பூசத்திற்கு இலவச ஃபெரி படகு சேவை
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-22-பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசத்தை ஒட்டி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில், மலேசியர்களுக்கு இலவச ஃபெரி படகு சேவை வழங்கப்படுகிறது. பட்டவொர்த்தில் உள்ள…
Read More » -
Latest
குடியுரிமையை கைவிடும் மலேசியர்களில் 93% பேர் சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தனர்
கோலாலாம்பூர், ஜனவரி-7, கடந்த 5 ஆண்டுகளில் 61,000 க்கும் அதிகமான மலேசியர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர். அவர்களில் 93 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு இடம்பெயருவதையே தேர்வு செய்துள்ளதாக,…
Read More » -
மலேசியா
சீனாவுக்கான விசா கட்டண தள்ளுபடி; 2026 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், டிசம்பர் 31 – மலேசிய குடிமக்களுக்கான சீன விசா கட்டண தள்ளுபடியை சீனா 2026 அதாவது டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பை மலேசியாவில்…
Read More » -
Latest
கம்போடியாவில் மீண்டும் பதற்ற நிலை – மலேசியர்களுக்கு எச்சரிக்கை
கம்போடியா, டிசம்பர் 26 – கம்போடியாவின் சில பகுதிகளில் மீண்டும் பதற்ற நிலை திரும்பியுள்ளதால், அங்குள்ள மலேசியர்கள் மற்றும் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு மலேசிய…
Read More » -
Latest
Hatyaiக்கு பயணம் செய்வதை ஒத்திவைப்பீர் மலேசிய மக்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், டிச 18 – மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் ஹட்யாய் நகரின் நிலைமை காரணமாக, மலேசியர்கள் தங்கள் பயணங்களை…
Read More » -
Latest
10–15% மலேசியர்கள் மட்டுமே உள்ளூர் அரிசியை வாங்குகிறார்கள்; மாட் சாபு தகவல்
கோலாலம்பூர், டிசம்பர் 17-மலேசியர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளூர் வெள்ளை அரிசியை வாங்குவதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட்…
Read More » -
Latest
வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் 9 மாதங்களில் 55 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர்-13, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 55 மலேசியர்கள் வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர்…
Read More » -
Latest
மலேசியர்கள் பரிவானவர்கள் தான், ஆனால் விபத்தில் சிக்கியவர்களைத் தொடாதீர்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர் 30 – விபத்தில் சிக்கியவர்களை உடனே காப்பாற்றலாமா, இல்லையா என்ற விவாதம் இன்றும் சமூக ஊடகங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விபத்து…
Read More »