malaysians
-
Latest
நீரை சேமிக்க குளிக்கும் நேரத்தை குறைத்து, கார் கழுவுதலை கட்டுப்படுத்துங்கள்; மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, நீர் பயன்பாட்டைக் குறைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி…
Read More » -
Latest
மனைவி எப்போதும் கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்; ஆய்வில் 60% மலேசியர்கள் கருத்து
கோலாலாம்பூர், மார்ச்-24-‘மனைவி எப்போதும் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என புதிய ஆய்வொன்றில் 60 விழுக்காட்டு மலேசியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Ipsos மற்றும் மகளிர் தலைமைத்துவத்திற்கான அனைத்துலக மையம்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
மலேசியா
ஹரி ராயாவுக்கு பினாங்கில் இலவச ஃபெரி சேவை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-நோன்புப் பெருநாளை ஒட்டி பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படுகிறது. ஹரி ராயாவின் முதல் இரண்டு நாட்களில், அனைத்து மலேசியர்களுக்கும் இந்த இலவசச் சேவையை அனுபவிக்கலாம்.…
Read More » -
மலேசியா
மலேசியர்கள் தாங்களே பயிரிட வேண்டும்; கருத்தைத் தற்காக்கும் மாட் சாபு
கோலாலம்பூர், மார்ச்-16-மலேசியர்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும் என்ற தனது கருத்தை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தற்காத்துப்…
Read More » -
Latest
சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இரண்டாம் காலாண்டில் தயாராகும் – ரமணன்
புத்ராஜெயா, மார்ச்-12-சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள Skim Pengembara காப்பீட்டு திட்டம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தயாராகி விடும் என…
Read More » -
Latest
மேற்காசியாவிலிருந்து 163 மலேசியர்கள் வீடு திரும்பினர்.
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர். சவுதி அரேபியாவில் உள்ள…
Read More » -
Latest
ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர் விரைவிலேயே அறிவிக்கவுள்ளார். டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
மலேசியா
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒன்றுபடும் பல்லின மக்களின் குரல்; 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மார்ச்-9-நாட்டில் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வலியுறுத்தி, சிலாங்கூர், பூச்சோங் தாமான் கின்றாராவில் நேற்று இந்திய சமூக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
Latest
SARA அனைவருக்குமானது: 3 வாரங்களில் 12.5 மில்லியன் மலேசியர்கள் பயன்
புத்ராஜெயா, மார்ச்-5-Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவித் திட்டத்தின் மூலம், இந்த 3 வாரங்களில் 12.5 மில்லியன் மலேசியர்கள் அத்தியாவசிப் பொருட்களை வாங்கியுள்ளனர். இது 1…
Read More »