malaysians
-
Latest
துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களுக்கு உதவவில்லையா? விஸ்மா புத்ரா மறுப்பு
புத்ராஜெயா, மார்ச்-4-மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து, துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள மலேசியத் தூதரகம் உதவவில்லை எனக் கூறப்படுவதை, வெளியுறவு…
Read More » -
Latest
மத்திய கிழக்கு பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-1-மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அவசரமற்ற – அவசியமற்றப் பயணங்களை மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் அமெரிக்கா – இஸ்ரேல்…
Read More » -
Latest
மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்…
Read More » -
Latest
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா புத்ராஜெயா, பிப்ரவரி-24, மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சான விஸ்மா…
Read More » -
Latest
பினாங்கு தைப்பூசத்திற்கு இலவச ஃபெரி படகு சேவை
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-22-பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசத்தை ஒட்டி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில், மலேசியர்களுக்கு இலவச ஃபெரி படகு சேவை வழங்கப்படுகிறது. பட்டவொர்த்தில் உள்ள…
Read More » -
Latest
குடியுரிமையை கைவிடும் மலேசியர்களில் 93% பேர் சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தனர்
கோலாலாம்பூர், ஜனவரி-7, கடந்த 5 ஆண்டுகளில் 61,000 க்கும் அதிகமான மலேசியர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர். அவர்களில் 93 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு இடம்பெயருவதையே தேர்வு செய்துள்ளதாக,…
Read More » -
மலேசியா
சீனாவுக்கான விசா கட்டண தள்ளுபடி; 2026 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், டிசம்பர் 31 – மலேசிய குடிமக்களுக்கான சீன விசா கட்டண தள்ளுபடியை சீனா 2026 அதாவது டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பை மலேசியாவில்…
Read More » -
Latest
கம்போடியாவில் மீண்டும் பதற்ற நிலை – மலேசியர்களுக்கு எச்சரிக்கை
கம்போடியா, டிசம்பர் 26 – கம்போடியாவின் சில பகுதிகளில் மீண்டும் பதற்ற நிலை திரும்பியுள்ளதால், அங்குள்ள மலேசியர்கள் மற்றும் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு மலேசிய…
Read More » -
Latest
Hatyaiக்கு பயணம் செய்வதை ஒத்திவைப்பீர் மலேசிய மக்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், டிச 18 – மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் ஹட்யாய் நகரின் நிலைமை காரணமாக, மலேசியர்கள் தங்கள் பயணங்களை…
Read More » -
Latest
10–15% மலேசியர்கள் மட்டுமே உள்ளூர் அரிசியை வாங்குகிறார்கள்; மாட் சாபு தகவல்
கோலாலம்பூர், டிசம்பர் 17-மலேசியர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளூர் வெள்ளை அரிசியை வாங்குவதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட்…
Read More »