malaysians
-
Latest
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
Latest
இஸ்ரேலின் அத்துமீறல்: மேலும் 4 மலேசியர்கள் அதிரடி கைது; பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
கோலாலம்பூர், மே-20-காசாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற GSF 2.0 கடல்வழிப் பயணத்தில், இஸ்ரேலிய கடற்படையினரால் மேலும் 4 மலேசியர்கள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதன்…
Read More » -
Latest
ஜூன் 1 முதல் புதிய விதிமுறை; வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்
புத்ராஜெயா, மே-8-வெளிநாடுகளில் பணிபுரிந்து அல்லது கல்வி பயின்று தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை…
Read More » -
Latest
மலேசியக் கப்பல் ‘GSF 2.0’ இடைமறிப்பு: 10 மலேசியர்களின் நிலை என்ன?
கோலாலம்பூர், ஏப்ரல்-30-மலேசியாவுக்குச் சொந்தமான ‘GSF 2.0’ மனிதநேய உதவிக் கப்பல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த 10 மலேசியர்களின் நிலை குறித்து…
Read More » -
Latest
இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு ‘e-Arrival Card’ கட்டாயம்
புது டெல்லி, ஏப்ரல்-23-இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் மலேசியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. அந்நாட்டுக்குள் நுழையும் அனைத்து மலேசியக் குடிமக்களும் இனி e-Arrival Card எனும் மின்னியல்…
Read More » -
Latest
நீரை சேமிக்க குளிக்கும் நேரத்தை குறைத்து, கார் கழுவுதலை கட்டுப்படுத்துங்கள்; மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, நீர் பயன்பாட்டைக் குறைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி…
Read More » -
Latest
மனைவி எப்போதும் கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்; ஆய்வில் 60% மலேசியர்கள் கருத்து
கோலாலாம்பூர், மார்ச்-24-‘மனைவி எப்போதும் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என புதிய ஆய்வொன்றில் 60 விழுக்காட்டு மலேசியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Ipsos மற்றும் மகளிர் தலைமைத்துவத்திற்கான அனைத்துலக மையம்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
மலேசியா
ஹரி ராயாவுக்கு பினாங்கில் இலவச ஃபெரி சேவை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-நோன்புப் பெருநாளை ஒட்டி பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படுகிறது. ஹரி ராயாவின் முதல் இரண்டு நாட்களில், அனைத்து மலேசியர்களுக்கும் இந்த இலவசச் சேவையை அனுபவிக்கலாம்.…
Read More » -
மலேசியா
மலேசியர்கள் தாங்களே பயிரிட வேண்டும்; கருத்தைத் தற்காக்கும் மாட் சாபு
கோலாலம்பூர், மார்ச்-16-மலேசியர்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும் என்ற தனது கருத்தை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தற்காத்துப்…
Read More »