malaysians
-
Latest
சீன சுற்றுப்பயணிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ளும்படி மலேசியர்களுக்கு ஆலோசனை
சீனப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் சீன நாட்டு குடிமக்கள் வயதானவர்களை சென்று காண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வயதானவர்களுக்கு கோவிட் 19 மிக…
Read More » -
Latest
ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது புதிய 10 விழுக்காடு விற்பனை வரி
கோலாலம்பூர், ஜன 9 – இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் தேதி முதல் புதிய விற்பனை வரியை மலேசியர்கள் செலுத்தவிருக்கின்றனர் . வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், 500…
Read More » -
Latest
‘மலேசியர்களுக்கு 7 நற்செய்திகள்’- டிக் டாக்கில் வைரலான காணொளி பொய்யானது
கோலாலம்பூர், ஜன 2 – 2023 புதிய ஆண்டில், மலேசியர்களுக்கு அரசாங்கத்தின் 7 நற்செய்திகள் என கூறி டிக் டாக் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருக்கும் காணொளியில் உள்ள…
Read More » -
Latest
தாய்லாந்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்
கோலாலம்பூர், டிச 15 – மலேசியா – தாய்லாந்து இடையிலான எல்லை திறக்கப்பட்டதில் இருந்து, தாய்லாந்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாண்டு முதல்…
Read More » -
Latest
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சரிபார்க்க உதவும் வகையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி ; கூறுகிறது PN
நவ 25- தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு பெரிக்காதான் நேஷனல் கட்சி நன்றி தெரிவித்துக் கொண்டது. மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு, பெரிகாத்தான் தலைவர் டான் ஸ்ரீ…
Read More » -
மலேசியா
Hatyai-யில் ‘சாகச சறுக்கில்’ ஈடுபட்ட மலேசியர் ; ஒரு லட்சம் பாட்டை இழப்பீடாக செலுத்தினார்
Songkhla, அக் 30 – தாய்லாந்து, Hatyai, Songkhla நகரில், கார் நிறுத்துமிடத்தில், ‘சாகச சறுக்கு’ நடவடிக்கையில் ஈடுபட்ட மலேசியர் ஒருவர், இதர நான்கு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு…
Read More » -
Latest
இணைய மோசடியில் இருந்து மக்களை காக்கும் NSRC பிரிவு
2019-ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரையில், நாட்டில் மொத்தம் 51 ஆயிரத்து 631 இணைய மோசடி சம்பவம் பதிவுச் செய்யப்பட்டன. அந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதோடு,…
Read More » -
Latest
தீபாவளி பெருநாள் மலேசியர்களின் ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் – பிரதமரின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், அக் 23 – தீபாவளியை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தமது தீபாவளி வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். மக்கள் மத்தியில் தீபாவளி பெருநாள்…
Read More » -
Latest
ஒன்பதாயிரம் பேர் வேலை வாய்ப்புகளை பெற்றனர் ; நாட்டின் தொழிலாளர் சந்தை வலுவாக உள்ளது
இவ்வாண்டு ஆகஸ்ட்டு மாதம் மட்டும், சுமார் ஒன்பதாயிரம் மலேசியர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றனர். புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் அது தெரிய வந்தது. அதே சமயம்,…
Read More » -
Latest
நெதர்லாந்திலுள்ள சுலு சுல்தான் வாரிசுதாரர்கள் மலேசியாவின் 15 பில்லியன் டாலர் சொத்துக்களை கோருகின்றனர்
கோலாலம்பூர், செப் 30 – நெதர்லாந்திலுள்ள சுலு சுல்தான் வாரிசுதாரர்கள் மலேசியாவின் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நெதர்லாந்து நீதிமன்றத்தின் அனுமதியை…
Read More »