malaysians
-
Latest
ஒலிம்பிக் போட்டியில் மலேசிய குழுவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வீர், ஒட்டு மொத்த மலேசியர்களுக்கு பிரதமர் அன்வார் அறைகூவல்
கோலாலம்பூர், ஜூலை 25 – 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய விளையாட்டுக் குழுவினரின் வெற்றிக்காக ஒட்டு மொத்த மலேசியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென பிரதமர்…
Read More » -
Latest
வங்காளதேசத்திலிருந்து, மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் விமானம், இன்று கலை புறப்பட்டது
செப்பாங், ஜூலை 23 – வங்காளதேசத்தில் பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து, அங்கு இருக்கும் மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் சிறப்பு விமானம், இன்று காலை மணி 7.30…
Read More » -
Latest
ஆகஸ்ட் 12-ல் உச்சக்கட்டம்; கண்களுக்கு விருந்தளிக்க வரும் பெர்சைட் விண்கல் பொழிவை மலேசியர்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்
கோலாலம்பூர், ஜூலை-21 – கண்களுக்கு அரிய, அதிசய விருந்தாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நிகழும் பெர்சைய்ட் (perseid) எரி நட்சத்திர பொழிவை இவ்வாண்டும் மலேசியர்கள் காணலாம்.…
Read More » -
Latest
மலேசியர்களுக்கு இலவச 30 நாள் இரு முறை நுழைவு ஈ-டுவரிஸ்ட் விசா – இந்தியா வழங்குகிறது
கோலாலம்பூர், ஜூன் 30 – மலேசியர்கள் இ- சுற்றுலா இலவச விசாவின் மூலம் 30 நாட்களில் இருமுறை இந்தியாவிற்கு சென்று வரலாம். விசா கட்டணம் எதுவுமின்றி இலவச…
Read More » -
Latest
மின்னியல் பணப்பை பயன்பாட்டில் மலேசியர்களே முதலிடம்; புதிய ஆய்வு தெரிவிக்கிறது
கோலாலம்பூர், மே-29, மின்னியல் பணப்பை அல்லது e-wallet பயன்பாட்டில் உலகளவில் மலேசியர்களே முதலிடம் வகிப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 63 விழுக்காட்டு மலேசியர்கள் பொருட்களை வாங்குவதற்கு அந்த…
Read More » -
Latest
விழிப்போடு பயணத்தைத் திட்டமிடுங்கள்; மேற்காசியாவில் இருக்கும் மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ரா ஜெயா, ஏப்ரல் -15, ஈரான், ஜோர்டான், லெபனான், ஈராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருக்கும் மலேசியர்கள் உரியப் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே சமயம்…
Read More » -
Latest
மலேசியர்கள், மற்றவர்களை மதிக்கும் உணர்வுதிறன் குறைந்தவர்களாக மாறிவிட்டனர் ; கூறுகிறார் இஸ்மாயில் சப்ரி
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 3 – மலேசியர்கள், மற்றவர்களை புரிந்து கொண்டு மதிப்பளிக்கும் உணர்வுதிறன் குறைந்தவர்களாக மாறிவிட்டனர். அதனால், மலேசியர்களிடையே பரஸ்பர புரிதலும், மரியாதையும் இருக்க வேண்டியது…
Read More » -
Latest
மலேசியர்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமை விண்ணப்பங்களில், இதுவரை 80% அங்கீகரிப்பு
புத்ரா ஜெயா, மார்ச்-20, மலேசியர்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமைக் கோரி வந்த 3,903 விண்ணப்பங்களில், இதுவரை 80% அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 7-ஆம் தேதி வரைக்குமான நிலவரப்படி,…
Read More » -
Latest
தாய்லாந்தில் முதலீட்டு மோசடி கும்பல் முறியடிப்பு ; இரு மலேசியர்களும் கைது
பேங்கோக், மார்ச்-13, முதலீட்டு மோசடி கும்பலொன்றை முறியடித்துள்ள தாய்லாந்து போலீஸ், இரு மலேசியர்கள் உள்ளிட்ட 9 பேரைக் கைதுச் செய்துள்ளது. அவர்களில் ஒருவரான 42 வயது ஆடவர்…
Read More » -
Latest
ஸ்டார்பக்ஸ் புறக்கணிப்பு ; மலேசியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஒக்கினாவா, மார்ச் 4 – ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் செயலை உடனடியாக நிறுத்துமாறு, பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனரும், ஆலோசகருமான டான் ஸ்ரீ வின்சென்ட் டான் சீ யோன் கேட்டுக்…
Read More »