malaysians
-
Latest
மலேசிய இளைஞர்களைக் குறிவைக்கும் பெருங்குடல் புற்றுநோய்: 40 வயதுக்கு உட்பட்டோரில் 11% பாதிப்பு
கோலாலம்பூர், ஜூலை-5-மலேசியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தேசிய புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இதில் 11 விழுக்காட்டு பாதிப்பு 40…
Read More » -
Latest
மலேசியாவில் அடுத்த ஆண்டு 40° செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடும்: எல் நினோ குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-2-வலுவான ‘எல் நினோ’ (El Nino) பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலின் எதிரொலியாக, நாட்டில் அடுத்தாண்டு மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில், தினசரி…
Read More » -
Latest
வாயைப் பிளக்க வைக்கும் நாசி லெமாக் விலை
கோலாலம்பூர், ஜூலை-1-உள்நாட்டு மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் மலேசியாவின் பிரசித்தி பெற்ற ஓர் உணவாக இருப்பது ‘நாசி லெமாக்’ (Nasi Lemak) என்றால் அது மிகையாகாது. நம்மில்…
Read More » -
Latest
25,000 மலேசியர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு: புதிய ‘பாக்காட் மடானி’ திட்டத்தைப் பிரதமர் அன்வார் தொடங்கி வைத்தார்
சிரம்பான், ஜுன்-30-மலேசியாவில் சுமார் 25,000 உள்நாட்டுப் பணியாளர்கள் பயனடையும் வகையில் புதிய ‘பாக்காட் மடானி’ (Bakat Madani) திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
Latest
இஸ்ரேலின் அத்துமீறல்: மேலும் 4 மலேசியர்கள் அதிரடி கைது; பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
கோலாலம்பூர், மே-20-காசாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற GSF 2.0 கடல்வழிப் பயணத்தில், இஸ்ரேலிய கடற்படையினரால் மேலும் 4 மலேசியர்கள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதன்…
Read More » -
Latest
ஜூன் 1 முதல் புதிய விதிமுறை; வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்
புத்ராஜெயா, மே-8-வெளிநாடுகளில் பணிபுரிந்து அல்லது கல்வி பயின்று தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை…
Read More » -
Latest
மலேசியக் கப்பல் ‘GSF 2.0’ இடைமறிப்பு: 10 மலேசியர்களின் நிலை என்ன?
கோலாலம்பூர், ஏப்ரல்-30-மலேசியாவுக்குச் சொந்தமான ‘GSF 2.0’ மனிதநேய உதவிக் கப்பல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த 10 மலேசியர்களின் நிலை குறித்து…
Read More » -
Latest
இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு ‘e-Arrival Card’ கட்டாயம்
புது டெல்லி, ஏப்ரல்-23-இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் மலேசியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. அந்நாட்டுக்குள் நுழையும் அனைத்து மலேசியக் குடிமக்களும் இனி e-Arrival Card எனும் மின்னியல்…
Read More »
