man
-
Latest
மலாக்காவில் கர்ப்பிணி மனைவியை தாக்கியக் கணவன் கைது
மலாக்கா, மார்ச்-20-மலாக்காவில் தனது கர்ப்பிணி மனைவியை பொது வெளியில் கடுமையாகத் தாக்கி வைரலான கணவர் கைதாகியுள்ளார். 22 வயது அவ்விளைஞர், நேற்று காலை ஜாசினில் உள்ள ஒரு…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தனது 20 வயது மகள்…
Read More » -
Latest
சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்த ஆடவன் கைது
மீரி, மார்ச்-18-சரவாக், மீரியில் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் பெண்ணை மறைந்திருது வீடியோ படமெடுத்த குற்றச்சாட்டில், ஓர் ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான். மார்ச் 16-ஆம் தேதி பிற்பகல் 2…
Read More » -
Latest
சோறு வேகவில்லை என்று திட்டியதால் சக ஊழியரை கத்தியால் குத்திய ஆடவன்
தாவாவ், மார்ச் 18 – சோறு வேகவில்லை என்பதற்காக தன்னை திட்டிய சக உணவக ஊழியரை ஆத்திரமடைந்த நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் தாவாவிலுள்ள…
Read More » -
Latest
சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை
ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. சன்வே சிட்டியில் உள்ள கோவிலில், மார்ச்…
Read More » -
Latest
சபாவில் மாற்றுத்திறனாளி சிறுமி கற்பழிப்பு; 79 வயது இந்தோனேசிய ஆடவனுக்கு 20 ஆண்டு சிறை
லாஹாட் டத்து, மார்ச்-17-சபாவில், 10 வயது மாற்றுத் திறனாளி சிறுமியைக் கற்பழித்தக் குற்றத்திற்காக 79 வயது இந்தோனேசிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
Latest
மனைவியை அழைத்துச் செல்லும் வழியில் மரம் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பலி
அலோர் ஸ்டார், மார்ச்-16-கெடா, அலோர் ஸ்டாரில், 51 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் திடீரென விழுந்த மரம் மோதி உயிரிழந்தார். நோன்புப் பெருநாளுக்குப் புத்தாடைகள் வாங்குவதற்காக, மனைவியை…
Read More » -
Latest
ஈப்போவில் அண்டை வீட்டுக்காரரின் மகன் கால்வாயில் சடலமாக கிடந்தார்; அதிர்ச்சியில் உறைந்துபோன ஆடவர்
ஈப்போ, மார்ச்-16-பேராக், ஈப்போவில் 58 வயது ஆடவர், தனது வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் தான் கண்டெடுத்த ஓர் இளைஞரின் சடலம் உண்மையில் அண்டை வீட்டுக்காரரின் மகன் என…
Read More » -
Latest
சென்னையில் அதிர்ச்சி: பெண்ணின் மீது சிறுநீர் கழித்த ஆடவர்; கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
சென்னை, மார்ச்-14 – தமிழகம், சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஆட்டோவில் இருந்தவாறே பெண்ணின் மீது சிறுநீர் கழித்த ஆடவரை பொது மக்கள் அடித்தே கொன்றனர். புதன்கிழமை…
Read More » -
Latest
கார் கண்ணாடியை சேதப்படுத்திய ஆடவரை போலீசார் கண்டறிந்தனர்
கோலாலம்பூர், மார்ச் 1-செராஸ் பகுதியில் ஒரு காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்திய ஆடவரை போலீசார் கண்டறிந்தனர்.நேற்று இரவு மணி 8.40க்கு ஒரு நபருக்கு சொந்தமான காரின் பக்கவாட்டு…
Read More »