man
-
மலேசியா
சூப்பர் மார்க்கெட்டில் கத்தி குத்து; வியட்நாம் நபருக்கு சிறைத் தண்டனை & அபராதம்
பட்டர்வெர்த் , செப்டம்பர் 9 – கடந்த மாதம், பட்டர்வெர்த் தெலாகா ஆயர் பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில், திருட்டு மற்றும் வீசா…
Read More » -
Latest
ஃபேஸ்புக் கருத்துப் பதிவில் பிரதமருக்கு கிரிமினல் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-8- சமூக ஊடகங்களில் பிரதமருக்கு எதிராக நிந்தனைக்குரியப் பதிவை வெளியிட்டது, மிரட்டியது ஆகிய புகார்கள் தொடர்பில் போலீஸார் இரு ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
சிம்பாங் பூலாயில் போலீஸை கத்தியால் குத்திய ஆடவனின் காருக்குள் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது
சிம்பாங் பூலாய், செப்டம்பர்-8- பேராக் சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது மூதாட்டியின் சடலம்…
Read More » -
Latest
செமிஞ்ஞேயில் கூரையைத் தகர்த்து, வீட்டினுள் நுழைய முயற்சித்த 26 குற்றப் பதிவுகள் கொண்ட மனநல பாதிக்கப்பட்ட நபர் போலீசாரால் கைது
காஜாங், செப்டம்பர் 5 – நேற்றிரவு, செமிஞ்ஞேயிலுள்ள வீடொன்றின் கூரை மீது ஏறி, வீட்டினுள் நுழைய முயற்சித்த 48 வயது நபரை, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு…
Read More » -
மலேசியா
பயான் லெபாஸில் மதுபோதையில் காரோட்டி நான்கு வாகனங்களை மோதிய ஆடவர் தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன் , செப் 2 – மதுபோதையில் தனது Honda காரை ஓட்டிச்சென்றபோது நான்கு வாகனங்களை மோதியது தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.…
Read More » -
Latest
மாற்றான் பேரப்பிள்ளையைக் கற்பழித்த ஆடவருக்கு 18 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்
சண்டாக்கான், ஆகஸ்ட்-26 – மாற்றான் பேரப்பிள்ளை ஒரு குழந்தைக்குத் தாயாகும் அளவுக்கு அவரைக் கற்பழித்த குற்றத்திற்காக, சபா சண்டாக்கானில் 52 வயது ஆடவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மாநகர் மன்ற இழுவை லோரிக்கு தீவைத்த ஆடவனுக்கு 5 ஆண்டு சிறை RM6,000 அபராதம்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை லோரிக்கு தீவைத்த துரோகச் செயலை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனுக்கு 5 ஆண்டுகள்…
Read More » -
Latest
மலாக்காவில் வருங்கால மனைவியுடன் சுற்றுலா; தங்கும் விடுதியின் 27வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் மரணம்
மலாக்கா, ஆகஸ்ட்-16 – மலாக்கா, ஷா பண்டாரில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்காகக் காத்திருந்த 24 வயது வாலிபர், அடுக்குமாடி குடியிருப்பின் 27-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.…
Read More » -
மலேசியா
காட்டில் நீர் வீழ்ச்சி பகுதியில் ஆடவர் சடலம் கண்டுப்பிடிப்பு
பாலிங் , ஆகஸ்ட் 14 – பாலிங் கம்போங் Teluk Sanau காட்டுப் பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிப் பகுதியில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.…
Read More »
