man
-
Latest
ஆயர் குரோ கார் நிறுத்துமிடத்தில் காரினுள் இறந்துகிடந்த ஆடவர்
ஆயர் குரோ, ஜனவரி-14-மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள கார் நிறுத்துமிடமொன்றில் நின்றிருந்த காரில் ஓர் ஆடவர் மரணமடைந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துர்நாற்றம் வீசியதை…
Read More » -
Latest
பினாங்கில் சீனக் கோயில்களுக்கு விற்பதற்காக 100 ஆமைகள் வைத்திருந்த வங்காளதேச நபர் கைது
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி-7, பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், பாகான் லாலாங்கில், 45 வயது வங்காளதேச ஆடவர் ஒருவர் 100 ஆமைகளை வைத்திருந்ததற்காக பிடிபட்டுள்ளார். Labi-labi எனப்படும் பரிசல்…
Read More » -
Latest
பெர்மிட் இல்லை; RM240,000 மதிப்புள்ள 4 முதலைக் குட்டிகள் பறிமுதல், ஆடவர் கைது
ஜோகூர் பாரு, ஜனவரி-4, ஜோகூர் பாருவில் பெர்மிட் அனுமதி இல்லாமல் 4 tembaga வகை முதலைக் குட்டிகளை வைத்திருந்த ஆடவர் கைதுச் செய்யப்பட்டார். RM240,000 மதிப்புள்ள அக்குட்டிகளை…
Read More » -
Latest
சாப்பிட தயாராகும்போது வீட்டின் கூரைக்கு மேல் ராஜ நாகம்; குடும்பத்தினர் அதிர்ச்சி
சிக், டிச 31 – சாப்பிடுவதற்கு தயாரானபோது வீட்டின் கூரையின் மீது ராஜநாகம் இருந்ததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். சிக்கிலுள்ள (Sik )…
Read More » -
Latest
கனடாவில் மருத்துவ அலட்சியம்: 8 மணி நேரம் சிகிச்சை இன்றி தவித்த 44 வயது இந்தியர் உயிரிழப்பு
எட்மண்டன், டிசம்பர்-29, கனடாவின் எட்மண்டன் நகரில், மருத்துவ அலட்சியம் காரணமாக 44 வயது இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நெஞ்சு வலியுடன்…
Read More » -
Latest
RM2.4 மில்லியன் ஷாபு கடத்தல் முயற்சி முறியடிப்பு; ஆடவன் தடுத்து வைப்பு
அலோர் ஸ்டார், டிச 23 – பெர்லீசிலிருந்து பினாங்கிற்கு 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஷாபு போதைப் பொருளை எடுத்துக் சென்ற ஆடவனின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன்…
Read More » -
Latest
மர்ம நபரின் சுத்தியல் தாக்குதல்: கிள்ளானில் வங்கிக் கண்ணாடி கதவு உடைந்து சிதறியது
கிள்ளான், டிசம்பர் 21-சிலாங்கூர், கிள்ளானில் நேற்று நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், மர்ம நபர் ஒருவர் வங்கியின் கண்ணாடிக் கதவை சுத்தியலால் தாக்கி உடைத்தார். பண்டார் புக்கிட் திங்கி,…
Read More » -
Latest
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முதலைத் தாக்குதல்; ஆடவர் படுகாயம்
தெலுக் இந்தான், டிசம்பர்-2, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஆடவரை, திடீரென ஒரு பெரிய முதலைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.…
Read More » -
மலேசியா
மனைவியைக் கொன்ற கணவன், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வந்த பின் போலீசில் சரண்
தானா மேரா, டிசம்பர்-1, கிளந்தான், தானா மேராவில் நேற்று காலை, குடும்பத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில், 63 வயது கணவன், தனது 40 வயது மனைவியை வீட்டின்…
Read More » -
மலேசியா
கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் ஷா ஆலாமில் சடலமாக மீட்பு
ஷா ஆலாம், நவம்பர்-21, கோலாலாம்பூர் Pintasan Saloma அருகே கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம், 6-ஆவது நாளான இன்று ஷா ஆலாமில்…
Read More »