man
-
Latest
மதுபோதையில் காதலனின் மனைவியைத் தவறாகப் பேசிய கள்ளக் காதலி; கோபத்தில் அடித்துக் கொன்ற காதலன்
சென்னை, மார்ச்-5-தமிழகம், சென்னையில் திருமணமான ஆடவருக்கும் அவரின் கள்ளக் காதலிக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. 35 வயது சுரேஷ், தனது 50 வயது கள்ளக்…
Read More » -
Latest
சகோதரியை பாராங்கினால் மிரட்டினார் -ஆடவருக்கு 2,500ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், மார்ச் 4 – தனது மூத்த சகோதரியை பராங் கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு , பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று…
Read More » -
Latest
தாமான் மிடா MRT ரயில் நிலையத்திலிருந்து தற்கொலைக்கு முயன்ற ஆடவன்; காப்பாற்றிய தீயணைப்பு படை
கோலாலம்பூர், மார்ச்- 4 – தாமான் மிடா எம்ஆர்டி நிலையத்தில் உயரமான இடத்திலிருந்து கீழே குதிக்க முயன்றதாக நம்பப்படும் கம்போடிய ஆடவர் ஒருவர் தீயணைப்புப் படையினரால் வெற்றிகரமாக…
Read More » -
Latest
லக்னோவில் அதிர்ச்சி: காணாமல் போனவர் சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக மீட்பு
லக்னோ, மார்ச்-4-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணாமல் போன 38 வயது ஆடவர், ஒரு சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார். முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர்,…
Read More » -
Latest
சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றவர் மரணம்; நண்பர் கைது
கோத்தா கினாபாலு, மார்ச்-2-சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஆடவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது நண்பரை போலீஸார் சந்தேகத்தில் கைதுச் செய்துள்ளனர். ஆரம்பத்தில், அந்நபர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக…
Read More » -
Latest
முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிய ஆடவர் கைது
ஜோகூர் பாரு, மார்ச்-1-ஜோகூர் பாரு, பண்டார் ஸ்ரீ ஆலாமில் முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு, அங்குள்ள…
Read More » -
Latest
தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார். இறந்தவர், நெகிரி…
Read More » -
Latest
கூச்சிங்கில் பூனையைக் கொன்ற ஆடவருக்கு 11 மாத சிறை
கூச்சிங், பிப்ரவரி-26-சரவாக், கூச்சிங்கில் ஒரு பூனையை கொடூரமாக அடித்து கொன்ற 38 வயது ஆடவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ஆம்…
Read More » -
Latest
சிறு சாலை விபத்தால் முதியவரை தாக்கிய ஆடவருக்கு 4 மாத சிறை
ஷா ஆலாம், பிப்ரவரி -25 – ஷா ஆலாம் தாமான் சன்டெக்ஸ் அருகே ஏற்பட்ட சிறிய சாலை விபத்துக்குப் பிறகு 70 வயதான ஒருவரை தாக்கி, உயிருக்கு…
Read More »