man
-
Latest
டோல் சாவடியில் காரை உதைத்த நபர கைது
காஜாங், ஏப்-28-காஜாங்-செரம்பான் விரைவுச்சாலையில் (LEKAS) காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் நடவடிக்கை வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது…
Read More » -
Latest
கொலை முயற்சி: அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்ற நபர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு
வாஷிங்டன், ஏப்ரல்-28-கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது அமெரிக்க மத்திய அதிகாரிகள் முறைப்படி குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More » -
Latest
அதிர்ச்சி: கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவு ஏற்படுத்திய நபர்; முன்னாள் மனைவியை கோமாவுக்கு அனுப்பிய திடுக்கிடும் பின்னணி
சுங்கை பட்டாணி, ஏப்ரல்-28-சுங்கை பட்டாணியில் தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்திய ஆடவர் ஒருவருக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணியைக் கெடா போலீஸார் தற்போது…
Read More » -
Latest
3 மாதங்களாக ஒரு குழந்தையை கொடூரமாக துன்புறுத்தியதை ஆடவர் ஒப்புக் கொண்டார்
சிங்கப்பூர், ஏப்-23- சிங்கப்பூர், ஏப் 23 – சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சுமார் மூன்று மாதங்களாக, 9 மாத குழந்தையை, அதன் தலையைத் தண்ணீர் வாளியில்…
Read More » -
Latest
தோளில் மாட்டும் குறுக்குப் பைப் பறிப்பு: கிள்ளானில் ஆடவருக்கு RM400 இழப்பு
கிள்ளான், ஏப்ரல்-22-சிலாங்கூர், கிள்ளானில் நிகழ்ந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் 24 வயது இளைஞர், தனது சம்பளப் பணமான 400 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். Jalan Meru Tamabahan-னில் கட்டுமானப்…
Read More » -
மலேசியா
காஜாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து ஆடவர் கீழே விழுந்து மரணம்
காஜாங், ஏப் 20 – காஜாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் சுங்கை லாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நேற்றிரவு மணி…
Read More » -
Latest
ETS இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; ஆடவர் போலீஸிடம் சிக்கினார்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-17-மின்சார இரயில் சேவையான ETS-ல் பயணம் செய்த பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகத்தில், ஓர் ஆடவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். நேற்றிரவு…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More » -
Latest
பொழுது போக்கு கிளப்பில் நாற்காலியில் கீழே விழுந்த 65 வயது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், ஏப்-15- பினாங்கு , ஆயர் ஈத்தாம் , ஜாலான் பவுண்ட்ரியில் உள்ள பொழுதுபோக்கு கிளப்பின் வாடிக்கையாளர் ஒருவர், நேற்று அங்கு நாற்காலியில் இருந்து தவறி…
Read More »
