man
-
Latest
கையில் ஆயுதத்துடன் போலீஸ்காரரை துரத்திய ஆடவர் மீது 4 குற்றச்சாட்டு – 9,100 ரிங்சிட் அபராதம்
கோலா லங்காட், ஏப்-15-கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உணவகம் ஒன்றில் போலீஸ் அதிகாரியை ஆயுதம் ஏந்தியபடி துரத்திச் சென்று சமூக வலைத்தளங்களில் வைரலான நபருக்கு எதிராக தெலோக் டத்தோக்…
Read More » -
Latest
KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்
செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி…
Read More » -
Latest
தாமான் காஜாங் பிரிமாவில் சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவரில் தூக்கி எறிந்து கொடூரமாகத் துன்புறுத்திய ஆடவனுக்கு 6 மாதம் சிறை
கோலாலம்பூர், ஏப்-7-சுயசேவை சலவை நிலையத்தின் சுவரில் ஒரு பூனைக்குட்டியை எறிந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட நபருக்கு எதிராக இன்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை…
Read More » -
Latest
புந்தோங்கில் வெட்டுக்காயங்களுடன் ஆடவர் உயிரிழப்பு
ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, புந்தோங்கில் நேற்றிரவு நட்ட நடு சாலையில் ஆடவர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பொது மக்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடம்…
Read More » -
Latest
2008-ல் இறந்தவர் என பதிவானவர்; 17 ஆண்டுகளாக உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடும் மனிதர்
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பேராக்கில் பிறந்து வளர்ந்து இன்று 54 வயதிலிருக்கும் ஓர் ஆடவர், ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதை நிரூபிக்க 17 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். கேட்க விந்தையாக…
Read More » -
Latest
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
Latest
3.32 கிலோ ஹெரொய்ன் கடத்தல் சுவிஸ்லாந்து ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-தண்ணீர்க் குழாய் சுருள் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 265,920 ரிங்கிட் மதிப்புடைய 3.32 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற சுவிஸ்லாந்து ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக…
Read More » -
Latest
4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது…
Read More »

