Manhunt
-
Latest
சுங்கை பட்டாணியில் அத்துமீறி வீட்டு சுவரேறி குதித்து ஆடவன்; போலீஸ் வலைவீச்சு
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-3 – கெடா, சுங்கை பட்டாணியில் வீட்டு வளாகத்தில் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்த மாது, மர்ம ஆடவன் சுவரேறி குதித்ததால் அதிர்ந்துபோனார். பண்டார்…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு
கிள்ளான், ஜூலை-29- கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான ஆடவரை, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.…
Read More » -
Latest
கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூட்டைக் கிளப்பியவனுக்கு பாசீர் கூடாங் போலீஸ் வலை வீச்சு
பாசீர் கூடாங், ஜூலை-21- ஜோகூர், பாசீர் கூடாங்கில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு கிளப்பப்பட்ட சம்பவத்தை, ஸ்ரீ ஆலாம் போலீஸ் விசாரித்து வருகிறது. சனிக்கிழமை இரவு…
Read More » -
Latest
கெம்பாஸ் டோல் சாவடியில் லோரி ஓட்டுனரை தாக்கிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோகூர் பாரு – ஜூன் 13 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோரி ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து அவரைத்…
Read More » -
Latest
தும்பாட்டில் பொற்கொல்லர் கடத்தல்; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலை வீச்சு
தும்பாட், மே-26 – கிளந்தான், தும்பாட்டில் மே 20-ஆம் தேதி ஒரு பொற்கொல்லர் கடத்தப்பட்ட சம்பவத்தில், நால்வருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. அவர்கள் இன்னமும் கிளந்தானிலேயே ஒளிந்திருக்கக்…
Read More » -
Latest
செமிஞ்சேவில் வீட்டில் கொள்ளை; போலீஸ்போல் நடித்து 5 ஆடவர்கள் கைவரிசை – போலிஸ் தேடல்
செமினி , மே 9 – செமினியில் போலீஸ்போல் நடித்து 5 தனிப்பட்ட நபர்கள் ஒருவரிடம் கொள்ளையிடும் சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானதை போலீசார் உறுதிப்படுத்தினர்.…
Read More »