Manhunt
-
Latest
கிள்ளானில் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபருக்கு எதிராக போலீஸ் வலை வீச்சு
கிள்ளான், ஜூலை-29- கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான ஆடவரை, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.…
Read More » -
Latest
கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூட்டைக் கிளப்பியவனுக்கு பாசீர் கூடாங் போலீஸ் வலை வீச்சு
பாசீர் கூடாங், ஜூலை-21- ஜோகூர், பாசீர் கூடாங்கில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு கிளப்பப்பட்ட சம்பவத்தை, ஸ்ரீ ஆலாம் போலீஸ் விசாரித்து வருகிறது. சனிக்கிழமை இரவு…
Read More » -
Latest
கெம்பாஸ் டோல் சாவடியில் லோரி ஓட்டுனரை தாக்கிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோகூர் பாரு – ஜூன் 13 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோரி ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து அவரைத்…
Read More » -
Latest
தும்பாட்டில் பொற்கொல்லர் கடத்தல்; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலை வீச்சு
தும்பாட், மே-26 – கிளந்தான், தும்பாட்டில் மே 20-ஆம் தேதி ஒரு பொற்கொல்லர் கடத்தப்பட்ட சம்பவத்தில், நால்வருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. அவர்கள் இன்னமும் கிளந்தானிலேயே ஒளிந்திருக்கக்…
Read More » -
Latest
செமிஞ்சேவில் வீட்டில் கொள்ளை; போலீஸ்போல் நடித்து 5 ஆடவர்கள் கைவரிசை – போலிஸ் தேடல்
செமினி , மே 9 – செமினியில் போலீஸ்போல் நடித்து 5 தனிப்பட்ட நபர்கள் ஒருவரிடம் கொள்ளையிடும் சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானதை போலீசார் உறுதிப்படுத்தினர்.…
Read More » -
Latest
நாசி கண்டார் உணவக நிர்வாகி கொலை -சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 -நாசி கண்டார் கடையின் நிர்வாகி என நம்பப்படும் மியன்மார் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் மார்ச் 7 ஆம் தேதி கொலை…
Read More » -
Latest
லாஹாட் டத்துவில் கத்தி முனையில் மளிகைக் கடையில் கொள்ளை; ஆடவனுக்குப் போலீஸ் வலை வீச்சு
லாஹாட் டத்து, ஜனவரி-20 – சபா, லாஹாட் டத்துவில் கத்தி முனையில் மளிகைக் கடையைக் கொள்ளையிட்ட ஆடவனை போலீஸ் தேடி வருகிறது. பத்து தூஜோ, சிம்பாங் பாயாங்கில்…
Read More » -
Latest
மூவாரில் ஆயுதமேந்தி வீட்டைக் கொள்ளையிட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
மூவார், டிசம்பர்-19, ஜோகூர், மூவார் Taman Sri Treh-வில் வீட்டொன்றில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட இருவரை போலீஸ் தேடுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அது குறித்து தங்களுக்குப்…
Read More » -
Latest
நிறுவன நிதி மோசடி; 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர் மலேசியாவில் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-4, 72 மில்லியன் டாலர் நிதி மோசடி தொடர்பில் 19 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர் இங் தெக் லீ (Ng Teck Lee),…
Read More » -
Latest
சுங்கை பூலோ மருத்துமனையிலிருந்து தண்டனைக் கைதி தப்பியோட்டம்; போலீஸ் வலை வீச்சு
சுங்கை பூலோ, செப்டம்பர் -19, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தண்டனை கைதி அங்கிருந்து தப்பியோடியதை போலீஸ் உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம்…
Read More »