melaka
-
Latest
நிதி மோசடி புகாரில் மலாக்கா ஆலயத் தலைவர் & செயலாளர் கைது
மலாக்கா, ஜூன்-18 – 50,000 ரிங்கிட் நிதி மோசடி புகார் தொடர்பான விசாரணைகளுக்காக, மலாக்காவில் உள்ள ஒரு கோயில் தலைவரும் செயலாளரும் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
மலாக்காவில் சட்டவிரோத பல் கிளினிக் நடத்திய குற்றச்சாட்டை பெண் மறுத்தார்
கோலாலம்பூர், ஜூன் 11 – மலாக்காவில் பதிவு செய்யப்படாத பல் கிளினிக் நடத்திவந்ததோடு , கடந்த ஆண்டு முதல் சட்டவிரோதமாக பல் மருத்துவம் செய்ததாக குற்றம்…
Read More » -
Latest
மலாக்காவில் 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 70 வயது வயோதிகன் மீது வழக்கு
மலாக்கா, ஜூன் 9 – கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கிளேபாங் மலாக்கா தெங்காவில், 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 70 வயது…
Read More » -
Latest
மலாக்காவில் கோர விபத்து நடந்த இடத்தில் 462 பேக்கேட்டுகளில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
மலாக்கா, மே-30 – மலாக்கா, பாயா ரும்புட்டில் நேற்று காலை 3 வாகனங்களை உட்படுத்திய ஒரு கோர சாலை விபத்தில், 462 பேக்கேட்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீஸ்…
Read More » -
Latest
‘மது விருந்துகள்’ நடத்திய மலாக்கா ஹோட்டல்கள்; ‘ஹலால்’ சான்றிதழ்கள் ரத்து
மலாக்கா, மே 27 – அண்மையில் மலாக்காவிலுள்ள 2 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ‘மது விருந்து’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்கா இஸ்லாமிய மதத் துறை…
Read More » -
Latest
AMJ நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய ‘பிங்க்’ பேருந்து ஓட்டுநர் கைது
அலோர் காஜா, மே-27 – AMJ எனப்படும் அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவரின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
மலாக்காவில் நகைக்கடை கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொது மக்கள்
மலாக்கா, மே-23 – மலாக்கா, ஜாலான் பூங்கா ராயாவில் நகைக்கடையொன்றை கொள்ளையிட்ட 27 வயது ஆடவனை, பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர். நேற்று நண்பகல் 12.30 மணி…
Read More » -
Latest
மலாக்காவில் PPR அடுக்குமாடி வீட்டில் தீ; உள்ளேயே சிக்கி 4 வயது குழந்தை பலி
மலாக்கா, மே-17 – மலாக்கா, குருபோங், பாயா ரும்புட்டில் PPR அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 வயது பையன் வீட்டுக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.…
Read More » -
Latest
40° பாகை செல்சியல் காய்ச்சலால் வலிப்பு வரும் வரை வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சையில்லாமல் குழந்தைக் கைவிடப்பட்டதா? மலாக்கா மருத்துவமனை மீது விசாரணை
மலாக்கா, மே-13 – மலாக்கா மருத்துவமனையில் 40 பாகை செல்சியல் காய்ச்சால் அனுமதிக்கப்பட்டு வலிப்பு வரும் வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சை யில்லாமல் குழந்தை கைவிடப்பட்டதாக…
Read More » -
Latest
மலாக்காவில் மணல் உறிஞ்சும் சாதனத்தில் சிக்கிகொண்ட குத்தகை தொழிலாளி மரணம்
கோலாலம்பூர், மே 7 -மலாக்கா Pulau Gadong கிலுள்ள வீடமைப்பு கட்டுமான பகுதியில் மணல் உறிஞ்சும் சாதனம் சம்பந்தப்பட்ட விபத்தில் மியன்மார் குத்தகை தொழிலாளியான ஆடவர் ஒருவர்…
Read More »