members
-
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட ‘கேப்டன் பிரபா’ கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கேப்டன் பிரபா’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 4 ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருப்பதை…
Read More » -
Latest
அமெரிக்காவின் போர் விமானங்களில் பல விழுந்தன; அனைத்து விமானிகளும் பாதுகாப்புடன் உள்ளனர்
இஸ்தான்புல், மார்ச் 2 – அமெரிக்க போர் விமானங்களில் பல இன்று காலையில் விழுந்தன. எனினும் அதன் விமானிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக குவைத் தற்காப்பு அமைச்சை…
Read More » -
Latest
ரவூப் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
ரவூப். பிப்ரவரி-26-பஹாங், ரவூப்பில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். கம்பூங் பாமா குலாட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை மிரட்டுவது, தடுப்பது மற்றும் கத்தினால் விசாரணை
கோலாலம்பூர், நவ 6 – பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டுவது, தடுப்பது மற்றும் கூச்சலிடுபவர் மீது நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிமுறைகளின் படி…
Read More » -
Latest
நேசா கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு 8% இலாப ஈவு அறிவிப்பு; பொன்விழா போனஸும் உண்டு
சிரம்பான், ஆகஸ்ட்-17- நாட்டின் மிக மூத்த கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு இவ்வாண்டு 8 விழுக்காடு இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரம்பானில்…
Read More » -
Latest
காஜாங்கில் விபத்தை ஏற்படுத்திய பெண் கையில் கத்தியுடன் வெறித்தனம்; பொது மக்களைத் தாக்கியதால் பரபரப்பு
காஜாங், ஆகஸ்ட் -13- சிலாங்கூர், காஜாங்கில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் காரோட்டியான பெண் கையில் கத்தியுடன் பொது மக்களைத் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது. முன்னதாக ஒரு…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
‘அதிகாரத்தை மீட்டெடுக்க’ புதிய மலாய் கூட்டணியில் வந்திணையுங்கள்; அம்னோ உறுப்பினர்களுக்கு மகாதீர் அழைப்பு
கோலாலம்பூர், ஜூன்-5 – அரசாங்கத்தில் ‘மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’ எனக் கூறி மீண்டும் புறப்பட்டுள்ளார் 100 வயது முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட். அதற்காக…
Read More » -
Latest
100 பேருக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட ஆலயங்களுக்கான மானிய விவகாரம்; தனது நிலைப்பாட்டில் உறுதி – சிவநேசன்
கோலாலும்பூர், ஜூன் 4 – அண்மையில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என, பேராக்…
Read More »