members
-
Latest
நேசா கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு 8% இலாப ஈவு அறிவிப்பு; பொன்விழா போனஸும் உண்டு
சிரம்பான், ஆகஸ்ட்-17- நாட்டின் மிக மூத்த கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு இவ்வாண்டு 8 விழுக்காடு இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரம்பானில்…
Read More » -
Latest
காஜாங்கில் விபத்தை ஏற்படுத்திய பெண் கையில் கத்தியுடன் வெறித்தனம்; பொது மக்களைத் தாக்கியதால் பரபரப்பு
காஜாங், ஆகஸ்ட் -13- சிலாங்கூர், காஜாங்கில் சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் காரோட்டியான பெண் கையில் கத்தியுடன் பொது மக்களைத் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது. முன்னதாக ஒரு…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
‘அதிகாரத்தை மீட்டெடுக்க’ புதிய மலாய் கூட்டணியில் வந்திணையுங்கள்; அம்னோ உறுப்பினர்களுக்கு மகாதீர் அழைப்பு
கோலாலம்பூர், ஜூன்-5 – அரசாங்கத்தில் ‘மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’ எனக் கூறி மீண்டும் புறப்பட்டுள்ளார் 100 வயது முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட். அதற்காக…
Read More » -
Latest
100 பேருக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட ஆலயங்களுக்கான மானிய விவகாரம்; தனது நிலைப்பாட்டில் உறுதி – சிவநேசன்
கோலாலும்பூர், ஜூன் 4 – அண்மையில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என, பேராக்…
Read More » -
Latest
“100க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள ஆலயங்களுக்கு மானியம் இல்லை” – சிவனேசன் கருத்துக்கு சிவசுப்பிரமணியம் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 4 – நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில…
Read More » -
Latest
நாடகப் படப்பிடிப்பின் போது போலீஸ் போல் ஆள்மாறாட்டம்; freelance தயாரிப்புக் குழுவினர் கைது
செப்பாங், மே-27 – உள்ளூர் freelance நாடகத் தயாரிப்பில் பணிபுரியும் போது, போலீஸ் போல ஆள்மாறாட்டம் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் கைதுச்…
Read More » -
Latest
மலாக்காவில் நகைக்கடை கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொது மக்கள்
மலாக்கா, மே-23 – மலாக்கா, ஜாலான் பூங்கா ராயாவில் நகைக்கடையொன்றை கொள்ளையிட்ட 27 வயது ஆடவனை, பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர். நேற்று நண்பகல் 12.30 மணி…
Read More » -
Latest
தெலுக் இந்தான் கோர விபத்தில் 8 FRU உறுப்பினர்கள் மரணம்.
தெலுக் இந்தான், மே 13 – FRU எனப்படும் கலகத் தடுப்பு படை உறுப்பினர்களின் வாகனம் கற்களை ஏற்றிச் சென்ற லோரியுடன் மோதிய கோர விபத்தில் எண்மர்…
Read More »