minister
-
Latest
ஆவண குளறுபடி குறித்து கேள்வி கேட்டால் “வெத்து வேட்டு” என்பதா? உள்துறை அமைச்சருக்கு பாஸ் கட்சி கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-24, தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய பதிவுத்துறையான JPN மீதான…
Read More » -
Latest
எல்லை கடந்த அரசியல் ‘தலையீடு’; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் – பாஸ் கட்சி இடையே மோதல்
சிங்கப்பூர், அக்டோபர்-16, சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம், அரசியலில் மதம் மற்றும் இனம் கலப்பது ஆபத்தானது என்றும், அனைத்து கட்சிகளும் அதனை தெளிவாக…
Read More » -
Latest
பிரதமர்துறை அமைச்சர் சாலிஹாவின் அரசியல் செயலாளராக சிவமலர் கணபதி நியமனம்
கோலாலம்பூர், அக் 14 – பிரதமர்துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபாவின் ( Zaliha Mustafa) அரசியல் செயலாளராக திருமதி சிவமலர் கணபதி…
Read More » -
Latest
வயது குறைவானர்கள் என்பதால், தண்டனையிலிருந்து தப்பிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது – பிரதமர் துறை அமைச்சர்
கோலாலம்பூர், அக்டோபர் 13 – மலாக்கா, அலோர் காஜா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18…
Read More » -
Latest
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் RM50,000 மானியம்; கோபிந்த் சிங் RM25,000 மானியம்
கோலாலம்பூர் அக் 11- மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் RM50,000 மானியம் வழங்கவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் டியோ…
Read More » -
Latest
சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
சிங்கப்பூர், செப்டம்பர்-26, சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே.…
Read More » -
Latest
ஆள்பல மேம்பாட்டில் மலேசியா-பிரிட்டன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இங்கிலாந்து அமைச்சரை உபசரித்த HRD Corp
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – அண்மைய மலேசிய வருகையின் போது பிரிட்டன் திறன், மகளிர் மற்றும் சமத்துவ அமைச்சர் Baroness Smith Melvarn, மனிவளவ மேம்பாட்டு கழகமான…
Read More » -
Latest
குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் சுமார் 18,000 பேர் தடுத்து வைப்பு; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல – பொதுப் பணி அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூலை 29 – டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதோடு இதனால் அரசாங்கம் பெரிய அளவிலான நிதி விளைவை எதிர்நோக்க நேரிடும்…
Read More » -
Latest
துன் சம்பந்தன் ‘இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’; ஒருமைப்பாட்டு அமைச்சர் புகழாரம்
கோலாலாம்பூர் – ஜூலை-16 – மறைந்த துன் வீ.தி. சம்பந்தன் மலேசியாவின் ‘இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’ என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More »