minister
-
Latest
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் RM50,000 மானியம்; கோபிந்த் சிங் RM25,000 மானியம்
கோலாலம்பூர் அக் 11- மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் RM50,000 மானியம் வழங்கவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் டியோ…
Read More » -
Latest
சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
சிங்கப்பூர், செப்டம்பர்-26, சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே.…
Read More » -
Latest
ஆள்பல மேம்பாட்டில் மலேசியா-பிரிட்டன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இங்கிலாந்து அமைச்சரை உபசரித்த HRD Corp
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – அண்மைய மலேசிய வருகையின் போது பிரிட்டன் திறன், மகளிர் மற்றும் சமத்துவ அமைச்சர் Baroness Smith Melvarn, மனிவளவ மேம்பாட்டு கழகமான…
Read More » -
Latest
குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் சுமார் 18,000 பேர் தடுத்து வைப்பு; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல – பொதுப் பணி அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூலை 29 – டோல் கட்டணம் ரத்துச் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதோடு இதனால் அரசாங்கம் பெரிய அளவிலான நிதி விளைவை எதிர்நோக்க நேரிடும்…
Read More » -
Latest
துன் சம்பந்தன் ‘இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’; ஒருமைப்பாட்டு அமைச்சர் புகழாரம்
கோலாலாம்பூர் – ஜூலை-16 – மறைந்த துன் வீ.தி. சம்பந்தன் மலேசியாவின் ‘இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’ என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை ஒடுக்க சமய விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதி
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை…
Read More » -
Latest
முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் தனது 76வது வயதில் இயற்கை எய்தினார்
முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் உடல்நலக் குறைவால் தனது 76வது வயதில் இன்று காலை இயற்கையை எய்தினார். 2013 முதல் 2015…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் களைக் கட்டிய தேசியப் பயிற்சி வாரத்தின் உச்சக்கட்ட நிகழ்வு; பிரதமர் தொடக்கி வைத்தார்
புக்கிட் ஜாலில் – ஜூன்-15, மலேசியாவின் முதன்மை திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான NTW எனப்படும் தேசிய பயிற்சி வாரம், நேற்று தொடங்கி வரும் ஜூன் 21-ஆம் தேதி…
Read More » -
Latest
அமைச்சருக்கெதிரான, முன்னாள் கோலாலும்பூர் கோபுர நிர்வாகத்தின் அவமதிப்பு மனு நிராகரிப்பு
கோலாலம்பூர், ஜூன் 9 – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil ) மற்றும் கூட்டரசு பிரதேச நிலம் மற்றும் சுரங்க இயக்குநர் ஜெனரல்…
Read More »