Money
-
Latest
பணம் போதவில்லை என்ற மனைவியின் நச்சரிப்பு தாங்காமல், ATM இயந்திரத்தையே திருட முயன்ற கணவன்
பேங்கோக், செப்டம்பர்-27, தாய்லாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 60 வயது நெதர்லாந்து நாட்டு ஆடவர், தனது பிக்கப் லாரியைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தையே இழுத்துச் சென்று திருட…
Read More » -
Latest
மிரட்டி பணம் பறித்தனர்; 2 போலீஸ்காரர்கள் கைது
பாலிங் , செப்டம்பர் -23 , மாரடைப்பால் இறந்த ஒருவருக்கு எதிரான மிரட்டல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 27…
Read More » -
Latest
RM52.8 மில்லியன் நிதி மற்றும் முதலீட்டு மோசடி; ஈப்போ தம்பதி மீது 75 குற்றச்சாட்டுகள்
ஈப்போ, செப்டம்பர்-23, அனுமதியின்றி மக்களிடமிருந்து வைப்புத் தொகை சேகரிப்பு, பதிவுச் செய்யாத முதலீட்டு திட்ட பிரச்சாரம் மற்றும் RM52.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பணச்சலவை புகார்கள் தொடர்பில், ஈப்போ…
Read More » -
மலேசியா
கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-14, குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.…
Read More » -
Latest
தமிழக சுற்றுலாவின் போது கையில் காசு தீர்ந்ததால் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சி; மலேசியர்கள் 4 பேர் கைது
சென்னை, ஆகஸ்ட்-1- தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பணம் தேவைப்பட்டதால் முகமூடி அணிந்து கொள்ளையிட முயன்ற 4 மலேசியர்கள் கைதாகியுள்ளனர். திருவாரூரின் திருத்துறைப்பூண்டியில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்…
Read More » -
Latest
நிர்வாண புகைப்படங்களைக் காட்டி பணம் பறித்த ஆடவன்; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
ஜார்ஜ் டவுன், ஜூலை 31 – கடந்த வாரம் ஒரே பாலின ‘டேட்டிங்’ செயலியில் சந்தித்த ஒருவரின் நிர்வாண புகைப்படங்களைக் காட்டி, அவரை மிரட்டி பணம் பறித்த…
Read More » -
மலேசியா
மனைவியின் குளியல் காட்சியை வீடியோ எடுத்த கணவன்; வீடு & கார் லோனிற்கு பணம் கேட்டு மிரட்டல்; புனேவில் அரசு அதிகாரியின் பொறுப்பற்ற செயல்
புனே, ஜூலை 24 – பூனேவில் தனது சொந்த மனைவியின் குளியல் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு, கார் மற்றும் வீட்டுக் கடனைச் செலுத்த பணம் கேட்டு மிரட்டிய…
Read More » -
Latest
நான் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை; எதற்காக பதவி விலக வேண்டும்? பிரதமர் அன்வார் கேள்வி
பாயான் லெப்பாஸ் – ஜூலை-20 – “மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத போது நான் ஏன் பதவி விலக வேண்டும்?” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் வீட்டில் MACC மேற்கொண்ட சோதனையில் ரி.ம 7.5 மில்லியன் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை 18 – கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் விசாரணை அதிகாரிகள் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 7.5…
Read More » -
Latest
“எனக்காக இடைத் தேர்தலா? அது நேர – பண விரயம் என்கிறார் தெங்கு சாஃவ்ருல்
கோலாலாம்பூர், ஜூன்-9 – சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் பதவியேற்க ஏதுவாக இடைத்தேர்தல் வரவிருப்பதாகக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மறுத்துள்ளார்.…
Read More »