mother
-
Latest
குழந்தையைக் கழுத்து நெரித்துக் கொன்ற தாய்க்கு மனநல பரிசோதனை
சிரம்பான், மே 20- கடந்த பிப்ரவரி மாதம், நெகிரி செம்பிலான் மந்தினில், தனது ஒரு வயது எட்டு மாத பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொன்ற, 35…
Read More » -
Latest
தாயைப் போல் குடும்பத்தை வழி நடத்த யாரும் இல்லை இவ்வுலகினிலேயே; அன்னையர் தின விழாவில் பிரகாஷ் புகழாரம்
ஷா ஆலம், மே-11 – தாயைப் போல் குடும்பத்தை வழி நடத்த யாரும் இல்லை உலகினிலே என, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் புகழாரம்…
Read More » -
Latest
அர்ப்பணிப்பின் உருவம் அம்மா; தாயின் தியாகத்தைப் போற்றுவோம்; டத்தோ ஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே-11 – தன்னை மறந்துப் பிறருக்காக வாழும் ஒற்றை உருவமே அன்னை. ஒரு பிள்ளையின் முதல் ஆசான், முதல் தோழி, முதல் பாதுகாவலர் அனைத்துமே தாயே;…
Read More » -
Latest
ரவாங் துப்பாக்கிச் சூட்டில் மர்மமான முறையில் காணாமல் போன மோகனாம்பாள்; ஆறாண்டுகளாக பரிதவிக்கும் ஒரு தாயின் மனவேதனை
கோலாலம்பூர், மே-10- தன் பிள்ளை இனி இல்லை என தெரிந்தால் கூட ஒரு தாயை ஒரு வழியாகத் தேற்றி விடலாம். ஆனால், பெற்று வளர்த்த பிள்ளை உயிரோடு…
Read More » -
Latest
பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட குழந்தையின் தொட்டில் துணியில் சிக்கியது -தாய் அதிர்ச்சி
குவந்தான், ஏப் 30 – குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட தனது 13 மாத மகனின் கழுத்து தொட்டில் துணியில் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்…
Read More » -
Latest
சுக்காய் திரெங்கானுவில், சலவை நிலையத்தில் குழந்தையை அடித்ததற்காக தாய் கைது
சுக்காய், ஏப்ரல் 22 – திரெங்கானு சுக்காய் மாவட்டத்திலுள்ள ஒரு சலவை நிலையத்தில் தனது ஒன்பது வயது மகளை அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம்…
Read More » -
Latest
பூக்கடையில் பராங் கத்தி முனையில் கொள்ளையிட்ட கும்பல் -தாயும் பிள்ளையும் அதிர்ச்சி
கோலாலங்காட், ஏப்ரல் 22 -Jenjarom வட்டாரத்தில் பூக்கடையில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த தாய் மற்றும் பிள்ளையை பாராங் கத்தி முனையில் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.…
Read More » -
Latest
கத்தரிக்கோலைப் பயன்படுத்தி சொந்த மகளை துன்புறுத்தியதாக தாய் கைது
கங்கார், ஏப்ரல்-9, தனது 11 வயது மகளை, கத்தரிக்கோலை பயன்படுத்தி தாக்கியது உட்பட உடல் ரீதியாக துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில், ஒரு பெண்ணை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
Latest
சபாக் பெர்ணாமில் எண்ணெய் நிலைய கழிவறையில் ஆண் சிசுவின் சடலம்; தாயும் மகளும் கைது
சபாக் பெர்ணாம், மார்ச்-27- சிலாங்கூர், சபாக் பெர்ணாம், கம்போங் சுங்கை ஹாஜி டோரானியில் உள்ள எண்ணெய் நிலையமொன்றின் கழிவறைக் குழியில் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
அலோர் ஸ்டாரில் பெற்றத் தாயை தீ வைத்துக் கொளுத்திய மகன் ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பு
அலோஸ்டார், மார்ச் 3 – அலோஸ்டார் , Jalan Tok Keling கில் உள்ள வீட்டில் வெறித்தனத்துடன் தனது தாயாருக்கு தீயூட்டியதாக நம்பப்படும் ஆடவன் ஒருவனை விசாரணைக்காக…
Read More »