mother
-
Latest
டெலிகிராமில் பாலியல் சேவை வழங்கிய மகள் ; போலீசில் புகாரளித்த தாய்
கோத்தா பாரு, செப்டம்பர் 22 — தனது 15 வயது மகள் டெலிகிராம் செயலியின் மூலம் பாலியல் சேவைகளை வழங்குவதாக சந்தேகித்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.…
Read More » -
மலேசியா
மலேசியாவுக்கு கடத்தப்பட்ட மகன் குறித்து தகவல் தருவோருக்கு RM50,000 சன்மானம்; சிங்கப்பூர் தாய் அறிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-21, கியூபாவில் பிறந்த சிங்கப்பூர் தாய் Daylin Limonte Alvarez, தனது 7 வயது மகன் Caleb Liang Wei Luqman Limonte-வைத் தேட பொது…
Read More » -
Latest
PALAPES பயிற்சி வீரர் மரணம்: மரண விசாரணைக் கோரும் தாய்
காஜாங், ஆகஸ்ட்-29 – மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் PALAPES கேடட் பயிற்சி வீரரான Syamsul Haris Shamsudin-னின் தாயார், தனது மகனுக்கு மரண விசாரணைக் கோருகிறார். சபாவில்…
Read More » -
Latest
நச்சுத்தன்மை உணவு உட்கொண்ட சந்தேகம் தாயும் 9 வயது மகனும் மரணம்
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 13 – சனிக்கிழமை தவாவில் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட பின்னர், நச்சுத்தன்மை கொண்ட உணவினால் தாயும் அவரது 9 வயது…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் இடிக்கல்லைக் கொண்டு சொந்தத் தாயைக் கொன்ற 18 வயது மகள் கைது
ஜகார்த்தா- ஆகஸ்ட்- 4 – இந்தோனேசியா , ஜகார்த்தாவில் Zuhur தொழுகையின் போது சொந்தத் தாயையே 18 வயது மகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
Latest
காதலரின் தாய் கொலை பெண் மீது குற்றச்சாட்டு
தெலுக் இந்தான், ஜூலை 30 -இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலரின் தாயாரை கொலை செய்ததாக வேலையில்லாத பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நைடத்துல் அதிரா…
Read More » -
Latest
சிறுவன் திஷாந்தின் தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதி
ஜோகூர் பாரு, ஜூலை-30- கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6 வயது சிறுவன் திஷாந்தின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவனது தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை…
Read More » -
Latest
எனது மகனை நான் கொன்றேனா? பொய் வாக்குமூலமளிக்க போலீஸ் வற்புறுத்தியதாக சிறுவன் ராயனின் தாயார் பகிரங்க தகவல்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாயார், இஸ்மானிரா அப்துல் மனாஃப், போலீசார் தன்னை பொய் வாக்குமூலம் கொடுக்க…
Read More » -
Latest
சொந்த மகன்களையே அவதூறு செய்த வழக்கில் தாய் தோல்வி; RM200,000 இழப்பீடு வழங்க உத்தரவு
புத்ராஜெயா, ஜூலை-18- டத்தோ விருதைக் கொண்ட தனது 2 மகன்களை அவதூறு செய்த வழக்கில், கடைசி மேல்முறையீட்டு முயற்சியிலும் 67 வயது தாய் ஒருவர் தோல்விகண்டுள்ளார். வெற்றிகரமான…
Read More »
