mother
-
Latest
காஜாங்கில் காரின் சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த தாய் கைது
காஜாங், ஜூலை-5-சிலாங்கூர், காஜாங்கில் ஓடிக் கொண்டிருந்த காரின் _sunroof_ வழியாகத் தனது 2 பிள்ளைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த பெண், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். செராஸ்,…
Read More » -
Latest
உங்களைக் காப்பாற்றும் நிலைக்கு உயர்ந்ததும் திரும்புவேன்” – தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு 14 வயது சிறுவன் மாயம்
ஷா ஆலாம், ஜூலை-1-சிலாங்கூர், ஷா ஆலாலமில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போன 14 வயது சிறுவனைத் தேடும் பணியைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அச்சிறுவன்…
Read More » -
Latest
தாயுடன் ஏற்பட்ட தகராறு; தாய்லாந்து பல்கலைக்கழக நீச்சல் குளத்திற்குள் SUVவாகனத்தை பாய்ச்சிய ஆடவர்
பேங்கோக், ஜூன் 19 – தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர், வீட்டு வாடகை செலுத்துவதற்கு தனது தாய் பண உதவி வழங்க மறுத்ததால், கோபத்தில் SUV வாகனத்தை பல்கலைக்கழகத்தின்…
Read More » -
Latest
ஆபாச வீடியோ பார்த்து தாயிடம் தகாத கோரிக்கையை வைத்த 17 வயது மாணவன் – நீதிமன்றத்தில் குற்றம் ஒப்புதல்
பத்து பஹாட், ஜூன் 15 – பத்து பஹாட்டில், 17 வயது மாணவன் ஒருவன் தனது தாயிடம் தகாத கோரிக்கை விடுத்ததுடன், ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை…
Read More » -
Latest
கடப்பிதழில் குழந்தை கிறுக்கியதால் பரபரப்பு: வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்த மலேசியத் தாய்
கோலாலம்பூர், ஜூன்-9-3 வயது சிறுவன் ஒருவன், தனது தாயாரின் கடப்பிதழில் பேனாவால் டைனோசர் படம் வரைந்து விளையாடியதால், அம்மாது தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்து, விமானத்தை…
Read More » -
Latest
12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி; கட்டியணைத்த நிலையில் தாய் மகனது உடல்கள் மீட்பு
ஜபல்பூர், மே-2, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாமில் சோகம்: மோட்டார் சைக்கிள் சுவர் மீது மோதி விபத்தில் 2 வயது சிறுவன் பலி, தாய் படுகாயம்
புக்கிங் மெர்தாஜாம், ஏப்ரல்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நேற்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்…
Read More » -
Latest
சிறப்பு கல்வித் திட்ட மாணவர்களுக்குத் தமிழ் & சீன மொழி கற்றல் – கல்வி அமைச்சு அறிவிப்பு
அலோர் காஜா, ஏப்ரல்-24-கல்வி அமைச்சின் 2027-ஆம் ஆண்டு புதிய தேசியப் பாடத்திட்டத்தின் கீழ், அடுத்தாண்டு முதல் ஒரு முக்கிய முன்னெடுப்புக் கொண்டுவரப்படுகிறது. சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள…
Read More » -
Latest
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை காலமானார்
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை சண்முகரத்னம் தமது 99 ஆவது வயதில் காலமானார். ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அவர் மறைந்ததாக அதிபரின் அலுவலகம் இன்று…
Read More »