mother
-
Latest
அம்பாங்கில் 7 வயது சிறுவன் வீட்டில் மரணம்; சித்ரவதை சந்தேகத்தின் பேரில் தாயும் காதலனும் கைது
கோலாலம்பூர், ஜனவரி-12, தாமான் புக்கிட் அம்பாங்கில் சித்ரவதைக்கு ஆளாகி 7 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், தாயும் அவரின் காதலனும் கைதாகியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த மகன்…
Read More » -
Latest
அமெரிக்காவில் கைத்துப்பாக்கியை 2 வயது சிறுவன் வைத்து விளையாடியதில் பறிபோன தாயின் உயிர்
கலிஃபோர்னியா, டிசம்பர்-15,அமெரிக்காவின் வட கலிஃபோர்னியாவில் கைத்துப்பாக்கியை 2 வயது சிறுவன் வைத்து விளையாடியதில், தோட்டா பாய்ந்து அவனது தாய் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருள்ள தோட்டா போடப்பட்ட கைத்துப்பாக்கி…
Read More » -
மலேசியா
குளுவாங்கில் பயங்கரம்; பெற்றத் தாயைக் குத்திக் கொன்ற மகன்
குளுவாங், டிசம்பர்-5 – ஜோகூர், குளுவாங், ஃபெல்டா ஆயர் ஹீத்தாமில் சொந்த மகனே கூர்மையான ஆயுதத்தால் தாயின் முதுகில் குத்தி கொலைச் செய்துள்ளான். நேற்று காலை 10.45…
Read More » -
Latest
அம்பாங்கில் 6 வயது பையன் & 13 மாதக் குழந்தையை 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்த தாய் கைது
அம்பாங், அக்டோபர்-11, அம்பாங், தாமான் கோசாசில் உள்ள வீட்டொன்றில் தனது இரு ஆண் பிள்ளைகளை அடைத்து வைத்து, அவர்களின் நலன்களை அலட்சியப்படுத்தியதன் பேரில், உடம்புப்பிடி பணியாளரான 41…
Read More » -
Latest
செனாவாங்கில் சொந்த மகளைக் கொன்ற வழக்கில் தனித்து வாழும் இந்தியத் தாய் விடுதலை
சிரம்பான், அக்டோபர்-11, நான்காண்டுகளுக்கு முன் தனது 6 வயது மகளை கொலைச் செய்த குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிலிருந்தும், தனித்து வாழும் இந்திய மாது விடுதலையாகியுள்ளார். வழக்கின் இறுதியில் 39…
Read More » -
Latest
ஹேங்கருடன் மகனை, ஸ்னூக்கர் மையத்தில் பிடிக்கச் சென்ற தாய்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 24 – தாய் ஒருவர் தனது மகனைத் தேடி ஸ்னூக்கர் மையத்தில் ஆடையை மாட்டும் கம்பி அதாவது, ஹேங்கருடன் அதிரடியாக நுழைந்த காணொளிதான்…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூரில் மகளைக் கொடுமை செய்த தாய் கைது; காதலுனுக்கு வலைவீச்சு!
குவாலா சிலாங்கூர், செப்டம்பர் 5 – 32 வயதுடைய பெண் ஒருவர் தனது 5 வயது மகளைக் கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில், நேற்று காவல்துறை அதிகாரியால்…
Read More » -
Latest
குறுக்கே ஓடிய குரங்கை மோதுவதைத் தவிர்த்த ஆடவர்; கார் விபத்துக்குள்ளாகி மனைவியும் தாயும் பலி
பாலிங், செப்டம்பர் -2, கெடா, பாலிங்கில் சாலையின் குறுக்கே திடீரென பாய்ந்த குரங்கை மோதுவதைத் தவிர்க்க முயன்ற ஆடவர், அதற்கு விலையாக மனைவி மற்றும் தாயைப் பறிகொடுத்த…
Read More »