murder
-
Latest
ஶ்ரீ கெம்பாங்கான் பெண்ணின் கொலை வழக்கு; நான்காவது சந்தேக நபர் கைது
செர்டாங், நவம்பர் 4 – ஶ்ரீ கெம்பாங்கானில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் விற்பனையாளர் கொலை வழக்கில், போலீசார் நான்காவது சந்தேக நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More » -
Latest
செந்தூல் பாதுகாவலர் சந்திரன் மரணம் கொலைவழக்காக வகைப்படுத்தப்பட்டது; DPP ஆலோசனைக்காக காத்திருக்கும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர் 3, கடந்த அக்டோபர் மாதம், செந்தூல் ஜாலான் ஈப்போ அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரான 54 வயது சந்திரனின் மரணம் கொலை என போலிஸ் வகைப்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
Latest
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More » -
மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால்…
Read More » -
மலேசியா
4 போலீஸ்காரர்களை கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவன் மறுத்தான்
கோலாலாம்பூர், செப் -26, பேராக்கின் பெஹ்ராங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதிகாரிகளை தாக்க முயற்சித்ததைக் கண்ட போலீசாருடன் 60 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பிறகு கைது…
Read More » -
Latest
சிரம்பான் கொலை சம்பவம் ; அதிர்ச்சி தகவல் கொடுக்கும் போலீஸ்; சந்தேக நபர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – அண்மையில் செனாவாங்கிலுள்ள வீட்டின் முன்புறத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக போலீசார் அதிர்ச்சி…
Read More » -
Latest
செனாவாங்கில் வீட்டின் முன் கொலை; சந்தேக நபர் கைது
சிரம்பான், ஆகஸ்ட் 12 – நேற்று செனாவாங் தாமான் ஸ்ரீ பாகியிலுள்ள (Taman Sri Pagi) வீட்டின் முன்புறத்தில் ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில்,…
Read More » -
மலேசியா
6 வயது சிறுவன் திஷாந்த் படுகொலை; தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டு
ஜெலபு, ஆகஸ்ட்-7 – நெகிரி செம்பிலான், பஹாவ், ரொம்பினில் கடந்த மாதம் தனது 6 வயது மகனைக் கொலைச் செய்ததாக, 36 வயது தந்தை மீது நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
கர்ப்பினி கொலை தொடர்பில் சந்தேகப் பேர்வழிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு
பாசீர் மாஸ், ஜூலை 30 – பாசீர் மாஸ் ,கம்போங் ரெபெக்கில் ஏழு மாத கர்ப்பினி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More »
