murder
-
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More » -
Latest
சைபர்ஜெயா மாணவி விவகாரம்; முதன்மை சந்தேக நபர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிறுத்தி வைப்பு
ஷா ஆலாம், ஜூலை-8 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதன்மை சந்தேக நபர் மீது இன்று சுமத்தப்படவிருந்த கொலைக் குற்றச்சாட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்…
Read More » -
Latest
நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூலை 7 – தனது நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் ஒருவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் S. Arunjothy முன்னிலையில்…
Read More » -
Latest
சைபர் ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை இரு பெண்கள் உட்பட 3 சந்தேகப் பேர்வழிகள் 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், ஜூலை – சைபர் ஜெயாவில் 20 வயது பல்கழைக்கழக மாணவியை கொலை செய்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் ஜூலை 10 ஆம்…
Read More » -
Latest
சைபர்ஜெயா மாணவியின் கொலை; முக்கிய சந்தேக நபர் காதலியின் சாவி, access அட்டையைப் பயன்படுத்தினார்; போலீஸ் தகவல்
ஷா ஆலாம், ஜூலை-1 – சைபர்ஜெயாவில் 20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர், தனது காதலி வழங்கிய சாவி மற்றும்…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி படுகொலையில் சந்தேக நபர்கள் கைது
செப்பாங், ஜூன்-27 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி ஒருவரது படுகொலையில் 3 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆண், இருவர் பெண்களாவர். 19 முதல் 20…
Read More » -
Latest
ஈப்போ கொலையில் மர்மம்; பிரேதப் பரிசோதனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம்
ஈப்போ, ஜூன் 26 – கடந்த செவ்வாய்க்கிழமை, தாமான் தாசேக் டாமாயிலுள்ள வீடொன்றில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்த ஆடவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகளில்…
Read More » -
Latest
சைபர்ஜெயாவில் மாணவி கொலை சந்தேக நபரின் இடத்தை கண்காணிக்க சிசிடிவி காணொளியை போலீசார் ஆராய்கின்றனர்
கோலாலம்பூர், ஜூன் 26 – சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய, (CCTV) ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார்…
Read More » -
Latest
நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கில், குற்றத்தை மறுத்த ‘லென்ஸ் கோப்ரல்’
கடந்தாண்டு ஜூலை மாதம், UPSI பலக்லைக்கழக மாணவியான நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய காவல்துறையில் பணிபுரியும் லென்ஸ் கோப்ரல் முகமது அலிஃப்…
Read More » -
Latest
தங்காக்கில் மனைவியைக் கொன்ற வேலையில்லாத ஆடவர் மீது குற்றச்சாட்டு; மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்
தங்காக், ஜூன்-10 – கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து காய்கறி வெட்டும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்ததாக, வேலையில்லாத ஆடவர் மீது ஜோகூர், தங்காக் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More »