murder
-
Latest
நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கில், குற்றத்தை மறுத்த ‘லென்ஸ் கோப்ரல்’
கடந்தாண்டு ஜூலை மாதம், UPSI பலக்லைக்கழக மாணவியான நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய காவல்துறையில் பணிபுரியும் லென்ஸ் கோப்ரல் முகமது அலிஃப்…
Read More » -
Latest
தங்காக்கில் மனைவியைக் கொன்ற வேலையில்லாத ஆடவர் மீது குற்றச்சாட்டு; மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்
தங்காக், ஜூன்-10 – கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து காய்கறி வெட்டும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்ததாக, வேலையில்லாத ஆடவர் மீது ஜோகூர், தங்காக் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
பட்டர்வெர்த்தில் கொலை; 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்பட்ட குற்றவாளி கைது
பட்டர்வெர்த், மே 21- 2013ஆம் ஆண்டு, பட்டர்வெர்த்தில் இரவு விடுதியொன்றில் பாதுகாவலரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியைக் காவல்துறையினர்…
Read More » -
Latest
பினாங்கில் தனது நண்பரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது குற்றஞ்சாட்டு
பட்டர்வெர்த், மே 6 – 63 வயது ஆடவரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி நோர் அஷா கஸ்ரான்…
Read More » -
Latest
3 நாள் பிரச்னை கொலையில் முடிந்தது; 63 வயது நபர் கட்டையால் அடித்து கத்தியால் குத்திக் கொலை
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்-29, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், ச்செரோக் தோக்குனில் ஒரு முதியவர் கத்தியால் குத்தப்பட்டு, அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்னொரு முதியவர் உட்பட 5…
Read More » -
Latest
கர்நாடகாவில் மனைவியை கொன்றதற்காக 1 1/2 ஆண்டு சிறையில் கணவன்; திடிரென உயிருடன் வந்த மனைவி
மைசூர், ஏப்ரல் 7 – 2020 ஆம் ஆண்டு தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்போது உயிருடன் நீதிமன்றத்தில் ஆஜரான சம்பவம் கர்நாடகாவில்…
Read More » -
Latest
அல்தான்துயா கொலையில் உயரதிகாரிகளுக்குத் தொடர்பா? விசாரிக்க வேண்டுமென குடும்பம் கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-4, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொன்று சடலத்தை சிதைத்து விடுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென, அப்பெண்ணின்…
Read More » -
Latest
வங்காளதேச ஆடவர் கொலை; இரு ரொஹிங்ய அகதிகள் மீது குற்றச்சாட்டு
செப்பாங், டிச 26 – இம்மாத தொடக்கத்தில் காய்கறி தோட்டத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவரை கொலை செய்யதாக இரு ரொஹிங்ய அகதிகள் மீது Sepang மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
ஸ்ரீ டாமான்சாரா அடுக்குமாடியில் ஆடவர் படுகொலை; 3 சந்தேக நபர்கள் கைது
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -22, பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 36 வயது ஆடவர் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு படுகொலை…
Read More »