murder
-
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
சபாவில் சொந்தக் குடும்பத்தையே 7 மணிநேரங்கள் பிணைக் கைதியாகப் பிடித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது ஆடவர் மீது, கொலை முயற்சி வழக்குப்…
Read More » -
Latest
மாறுவேடம் பலிக்கவில்லை: ஜப்பானிய கொலைக் குற்றவாளி மலேசியாவிலிருந்து நாடு கடத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல்-25, மலேசியாவில் தலைமறைவாக இருந்த ஜப்பானிய கொலைக் குற்றவாளி ஒருவரை, அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மலேசிய அதிகாரிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். மாறுவேடத்தில் தப்பிக்கும் அவரது…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் உணவகத்தில் துப்பாக்கிக் சூடு; மூவர் மரணம், 71 வயது நபர் கைது
கோத்தா திங்கி, ஏப் 20 – கோத்தா திங்கியில் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
செகாமட் மரண விபத்து; போதைப்பொருள் பயன்படுத்திய டிரேய்லர் ஓட்டுநர் மீது 3 கொலை குற்றச்சாட்டு
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. Muhamad Shafiq…
Read More » -
Latest
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர்…
Read More » -
Latest
9 வயது மகளைக் கொலை; தாய், மாற்றாந்தந்தை, மாமனார், மாமியார் மீது குற்றச்சாட்டு
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
Latest
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ…
Read More » -
Latest
மோன்த் கியாராவில் வர்த்தகர் சுட்டுக் கொலை; 4 ஆண்டுகள் தலைமறைவான ஆடவன் மீது குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், மார்ச்-27-2022-ஆம் ஆண்டு Mont Kiara-வில் ஒரு வர்த்தகரைச் கொலைச் செய்து விட்டு 4 ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த வேலையில்லாத ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
6 மாத கர்ப்பிணி கொலை கணவன் மாமியார் கைது
கொல்கத்தா, மார்ச் 23 – ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி பூஜாவை கொலை செய்த பின் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிலுக்கு அடியில்…
Read More »