murder
-
Latest
நவீன் கொலை வழக்கு; அக்டோபரில் 8 நாட்களுக்கு விசாரணை
ஜார்ஜ்டவுன், ஜூலை-3-டி. நவீன் என்ற இளைஞரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு ஆடவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு நடைபெறவிருப்பதாக பினாங்கு…
Read More » -
Latest
கொலை நடந்த இடத்தைப் பார்க்க குவியும் மக்கள்: லோஹகாட் கோட்டையில் 25% அதிகரித்த பார்வையாளர்கள்
மகாராஷ்டிரா, ஜூன்-30- மகாராஷ்டிராவின் லோஹகாட் (Lohagad) கோட்டையில், கேட்டன் அகர்வால் (Ketan Agrawal) கொலை வழக்கைத் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கேட்டன் அகர்வால்…
Read More » -
Latest
இளம் தொழில் அதிபரை கொலை செய்தது உட்பட வேலையில்லாத நபர் மீது இரு குற்றச்சாட்டு
ஜாசின், ஜூன் 23 -இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாசினில் சிகையலங்கார கடைக்கு வெளியே இளம் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்தது மற்றும் ஆபத்தான முறையில் கார் ஓட்டியது…
Read More » -
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
மலேசியா
ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஜூன் 16 – ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவனது 23 வயதான ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு…
Read More » -
மலேசியா
நிபோங் தெபாலில் ரொஹிங்யா ஆடவன் மீது கொலை குற்றச்சாட்டு
நிபோங் தெபால், ஜூன் 11 – ரொஹிங்யா (Rohingya) இனத்தைச் சேர்ந்த 38 வயதான ஆடவன், கடந்த மே 31ஆம் தேதி சிம்பாங் எம்பாட் (Simpang Empat)…
Read More » -
Latest
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More » -
Latest
ஜாலான் அம்பாங் விபத்து: தம்பதியைக் கொன்றதாக 24 வயது இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு
கோலாலாம்பூர், மே-15 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் கடந்த மே 2-ஆம் தேதி நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்த சம்பவத்தில், 24 வயது ஓட்டுநருக்கு…
Read More » -
Latest
70 வயது பெண்ணைக் கொன்ற ஆடவன் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More »