murder
-
Latest
நூர் ஃபாரா கார்த்தினி கொலை; போலீஸ்காரர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது
கோலா குபு பாரு, ஜூலை 26 – கடந்த திங்கட்கிழமை ஜூலை 15ஆம் திகதி, உலு சிலாங்கூரில் நூர் ஃபாரா கார்த்தினி அப்துல்லாவின் சடலம் கண்டெக்கப்பட்டதை தொடர்ந்து,…
Read More » -
Latest
கொலை செய்யப்பட்ட நுர் பாராவின் கைத்தொலைபேசி, உலு சிலாங்கூர் நீரோடையில் கண்டுப்பிடிப்பு
உலு சிலாங்கூர், ஜூலை 17 – கொலை செய்யப்பட்ட நுர் பாரா கார்த்தினி அப்துல்லாவின் ( Nur Farah Kartini Abdullah) கை தொலைபேசி Felda Gedangsa…
Read More » -
Latest
வங்காளதேசி கொலை; இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூலை 2 – இரண்டு வாரங்களுக்கு முன் வங்காளதேச பிரஜை ஒருவரை கொலை செய்ததாக இருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 36 வயதுடைய வங்காளதேச…
Read More » -
Latest
பஹாவ் வீடமைப்புப் பகுதியில் சம்பவம்; மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் தாய் படுகொலை
ஜெம்போல், ஜூன்-26, நெகிரி செம்பிலான், பஹாவில் 63 வயது தாய், மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் கொலைச் செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. அங்குள்ள வீடமைப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை தாய்…
Read More » -
Latest
சக நாட்டவர் படுகொலை; குற்றத்தை ஒப்புக் கொண்ட இந்திய பிரஜைக்கு 38 ஆண்டுகள் சிறை
ஷா ஆலாம், ஜூன்-23, நீதிமன்றங்களில் அரிதாக நடக்கும் சம்பவமாக, சிலாங்கூர் ஷா ஆலாமில் இந்திய பிரஜை ஒருவர் கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தனக்காக வாதாட நீதிமன்றமே…
Read More » -
Latest
மனைவி கொலை, கணவர் மீது குற்றச்சாட்டு
கிள்ளான், ஜூன் 14 – தனது மனைவியை கொலை செய்ததாக லோரி ஓட்டுனரான 31 வயதுடைய சூரிய ராஜ் ( Suria Raj ) மீது …
Read More » -
மலேசியா
மகனை அலட்சியப்படுத்தியதாக, சையின் ராயன் பெற்றோருக்கு எதிராக குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் சையின் ராயனை, காயம் ஏற்படும் அளவுக்கு அலட்சியம் செய்ததாக, அவனது பெற்றோருக்கு எதிராக இன்று…
Read More » -
Latest
காபாரில், வியாபாரி கொலை ; குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் தகவல்
ஷா ஆலாம், மே 15 – சிலாங்கூர், காபாரில், கடந்த மாதம் “மாபியா” பாணியில் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், குண்டர் கும்பல் நடவடிக்களுக்கும் தொடர்பு…
Read More » -
Latest
கொலைக் குற்றச்சாட்டை மூத்த போலீஸ் அதிகாரி மறுத்தார்; 30 நாட்களுக்கு வழக்கு விசாரணை
ஈப்போ, மே 14 – 5 ஆம் படிவ மாணவன் ஒருவனை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் போலீஸ் துணை சூப்பிரடண்ட் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும்…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் மனைவியை கொன்று உடலை கண்டம் துண்டமாக வெட்டி அண்டை வீட்டாருக்கு வழங்கிய ஆடவன் கைது
ஜகர்த்தா, மே 5 – இந்தோனேசியாவில் தனது மனைவியை கொன்று அவரது உடலை கண்டம் துண்டமாக வெட்டி அந்த உடல் பகுதியை கூறுபோட்டு அண்டை அயலாருக்கு வழங்கிய…
Read More »