near
-
Latest
மலாக்கா அலோர் காஜாவில் TNB துணை மின்நிலையம் அருகே கால்வாயில் ஆடவரின் சடலம்; மின்சாரம் தாக்கியிருக்கலாம்
அலோர் காஜா, செப்டம்பர்-9 – மலாக்கா அலோர் காஜாவில், TNB துணை மின்நிலையம் அருகே இருந்த கால்வாயில் ஒரு மியன்மார் ஆடவர் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். நேற்று பிற்பகல்…
Read More » -
மலேசியா
காட்டில் நீர் வீழ்ச்சி பகுதியில் ஆடவர் சடலம் கண்டுப்பிடிப்பு
பாலிங் , ஆகஸ்ட் 14 – பாலிங் கம்போங் Teluk Sanau காட்டுப் பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிப் பகுதியில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.…
Read More » -
Latest
Changlun நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்பெருக்கு; சிறார்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்…
Read More » -
Latest
லண்டன் அருகே புறப்பட்ட வேகத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்த சிறிய இரக விமானம்
லண்டன், ஜூலை-14 – லண்டனில் உள்ள ஒரு வட்டார விமான நிலையத்தில் சிறிய இர விமானமொன்று, புறப்பட்ட வேகத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் சம்பவத்தின் போது விமானத்தில்…
Read More » -
Latest
ரெம்பாவ் அருகே டிரேய்லரை மோதிய விரைவுப் பேருந்து; 4 பேர் காயம்
ரெம்பாவ், ஜூலை-12 – 30 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து இன்று அதிகாலை ரெம்பாவ் அருகே PLUS நெடுஞ்சாலையில் டிரேய்லரை மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
Latest
செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகே 42 மாடி சொகுசு கட்டுமானத் திட்டத்தை நிறுத்துவீர்: பள்ளி மேலாளர் வாரியம் வலியுறுத்து
செராஸ், ஜூலை-7 – கோலாலாம்பூர், செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகே 42 மாடி சொகுசு கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு, பள்ளி மேலாளர் வாரியம் வலியுறுத்தியுள்ளது.…
Read More » -
Latest
இந்தோனேசியா பாலிக்கு அருகே பெர்ரி மூழ்கியது 61பேர் காணவில்லை
டென்பசார், ஜூலை 3 – இந்தோனேசியாவின் பிரபல உல்லாச தீவான பாலியில் பெர்ரி மூழ்கிய சம்பவத்தில் குறைந்தது 61பேர் காணவில்லையென உள்ளூர் தேடும் மற்றும் மீட்பு நிறுவனம்…
Read More » -
Latest
நெடுஞ்சாலையை மறித்த மூன்று கார்களின்; ஓட்டுனர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரெம்பாவ், ஜூலை 3 – கடந்த புதன்கிழமை, பெடாஸ் லிங்கி ஓய்வெடுக்கும் பகுதிக்கு (R&R ) அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மூன்று கார்கள் முழுவதுமாக மறித்து நிற்கும்…
Read More » -
Latest
மோட்டார் குண்டு அங்கு எப்படி வந்திருக்க முடியும்?; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்
ஈப்போ, ஜூலை 2 -அண்மையில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 265 இல் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று…
Read More »