near
-
Latest
ஈப்போ அருகே கார் மரத்தில் மோதி ஓட்டுநர் உடல் கருகி பலி
ஈப்போ, மார்ச்-5-ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில், மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார். தகவல் கிடைத்து…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன் உள்ள கோவிலை இடிக்க மிரட்டலா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸ் புகார்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார்…
Read More » -
Latest
தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார். இறந்தவர், நெகிரி…
Read More » -
Latest
பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவில் பள்ளிவாசல் அருகே புல்வெளியில் தீ ; 44 வாகனங்கள் எரிந்து சேதம்
பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவில் பள்ளிவாசல் அருகே புல்வெளியில் தீ ; 44 வாகனங்கள் எரிந்து சேதம் பூச்சோங், பிப்ரவரி-12, பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள…
Read More » -
Latest
மலேசிய-தாய்லாந்து எல்லை அருகே கள்ளக்குடியேறிகளின் படகுக் கவிழ்ந்தது; ஒருவர் பலி, பலரைக் காணவில்லை
லங்காவி, நவம்பர்-9, மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 90 கள்ளக்குடியேறிகளை ஏற்றியிருந்த படகொன்று, லங்காவி அருகே மலேசிய–தாய்லாந்து எல்லைப் பகுதியில் மூழ்கியது. இதுவரை 6 பேர் உயிருடன்…
Read More » -
மலேசியா
அம்பாங் ஜெயா பாறை சரிவு சம்பவத்திற்கு ‘wedge failure’ தான் காரணம் – MPAJ
கோலாலம்பூர், நவம்பர் 5- அம்பாங் ஜெயா முத்தியாரா கோர்ட் அப்பார்ட்மென்ட் (Mutiara Court Apartment) Block 3 அருகே நேற்று ஏற்பட்ட பாறை சரிவு சம்பவத்திற்கு…
Read More » -
Latest
லெங்கெங்கில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம்; குடியிருப்புவாசிகள் கவலை
சிரம்பான், அக் 24 – லெங்கெங் Bandar Tasik Senangin னில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது அங்குள்ள குடியிருப்புவாசிகளிடையே…
Read More » -
Latest
மலாக்கா அலோர் காஜாவில் TNB துணை மின்நிலையம் அருகே கால்வாயில் ஆடவரின் சடலம்; மின்சாரம் தாக்கியிருக்கலாம்
அலோர் காஜா, செப்டம்பர்-9 – மலாக்கா அலோர் காஜாவில், TNB துணை மின்நிலையம் அருகே இருந்த கால்வாயில் ஒரு மியன்மார் ஆடவர் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். நேற்று பிற்பகல்…
Read More » -
மலேசியா
காட்டில் நீர் வீழ்ச்சி பகுதியில் ஆடவர் சடலம் கண்டுப்பிடிப்பு
பாலிங் , ஆகஸ்ட் 14 – பாலிங் கம்போங் Teluk Sanau காட்டுப் பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிப் பகுதியில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.…
Read More » -
Latest
Changlun நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்பெருக்கு; சிறார்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்…
Read More »