near
-
Latest
கிள்ளான் செலாத்தான் இடைநிலைப்பள்ளி அருகே சண்டை: இரண்டாம் படிவ மாணவன் உட்பட 8 பேர் கைது
ஷா ஆலம், மே-21-கிள்ளான் செலாத்தான் (Klang Selatan) பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி அருகே ஏற்பட்ட குழு சண்டையில், இரண்டாம் படிவ மாணவன் உட்பட எட்டு இளைஞர்களை…
Read More » -
Latest
தைப்பிங் ஆற்றில் குப்பை குவியலில் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை
தைப்பிங், மே-4-பேராக், தைப்பிங்கில் உள்ள ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6.45 மணியளவில்…
Read More » -
Latest
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
கம்பார் அருகே கோர விபத்து: 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி
கம்பார், மே-3-பேராக், கம்பார் அருகே வெள்ளிக்கிழமை இரவு 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 29.4-ஆவது…
Read More » -
மலேசியா
அடுத்தாண்டு தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழா: தற்காலிக வணிகக் கூடாரங்கள் பழைய இடத்திலிருந்து OCBC வங்கிப் பகுதிக்கு மாறுகின்றன
தெலுக் இந்தான், மே-2, வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுக் இந்தான் நகரின் முக்கிய அடையாளமான சாய்ந்த கோபுர வளாகம் மேம்படுத்தப்படவுள்ளதால், அடுத்தாண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது அமைக்கப்படும்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில்…
Read More » -
மலேசியா
Puncak Titiwangsa ஓய்வுப் பகுதிக்கு அருகே விபத்து! ஒருவர் மரணம், ஐவர் காயம்
கிரிக், மார்ச் 23 – ஜெலிக்குச் செல்லும் வழியில், Puncak Titiwanga ஓய்வு நிறுத்தம் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியா அருகே பிக்அப் வாகனம் ஆற்றில் விழுந்தது; அறுவர் உயிர் தப்பினர்
கோலாலம்பூர், மார்ச் 23 – இன்று அதிகாலை கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா அருகே ஒரு பிக்கப் டிரக் ஆற்றில் கவிழ்ந்ததில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்…
Read More » -
Latest
கெந்திங் செம்பாவுக்கு அருகே கார் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்தது; ஆடவர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 9 – கெந்திங் செம்பாவிலிருந்து ( Genting Sempah) கோம்பாக் நோக்கிச் செல்லும் ஜாலான் லாமா வழியாக, நேற்றிரவு கார் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில்…
Read More » -
Latest
ஈப்போ அருகே கார் மரத்தில் மோதி ஓட்டுநர் உடல் கருகி பலி
ஈப்போ, மார்ச்-5-ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில், மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார். தகவல் கிடைத்து…
Read More »