near
-
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
Latest
செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகே 42 மாடி சொகுசு கட்டுமானத் திட்டத்தை நிறுத்துவீர்: பள்ளி மேலாளர் வாரியம் வலியுறுத்து
செராஸ், ஜூலை-7 – கோலாலாம்பூர், செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகே 42 மாடி சொகுசு கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு, பள்ளி மேலாளர் வாரியம் வலியுறுத்தியுள்ளது.…
Read More » -
Latest
இந்தோனேசியா பாலிக்கு அருகே பெர்ரி மூழ்கியது 61பேர் காணவில்லை
டென்பசார், ஜூலை 3 – இந்தோனேசியாவின் பிரபல உல்லாச தீவான பாலியில் பெர்ரி மூழ்கிய சம்பவத்தில் குறைந்தது 61பேர் காணவில்லையென உள்ளூர் தேடும் மற்றும் மீட்பு நிறுவனம்…
Read More » -
Latest
நெடுஞ்சாலையை மறித்த மூன்று கார்களின்; ஓட்டுனர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரெம்பாவ், ஜூலை 3 – கடந்த புதன்கிழமை, பெடாஸ் லிங்கி ஓய்வெடுக்கும் பகுதிக்கு (R&R ) அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மூன்று கார்கள் முழுவதுமாக மறித்து நிற்கும்…
Read More » -
Latest
மோட்டார் குண்டு அங்கு எப்படி வந்திருக்க முடியும்?; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்
ஈப்போ, ஜூலை 2 -அண்மையில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 265 இல் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று…
Read More » -
Latest
சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகே இரு வழிகளும் நள்ளிரவு 12 மணி முதல் விடியற்காலை 5 மணிவரை மூடப்படும்
கோலாலம்பூர், ஜூலை 1 – சுங்கை பேசி டோல் பிளாசாவைச் சுற்றியுள்ள பாதை தற்காலிகமாக மூடப்படுவதைத் தொடர்ந்து கே.எல்-சிரம்பான் விரைவுச் சாலை பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே…
Read More » -
Latest
வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டெடுப்பு; ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு
ஈப்போ, ஜூன்-30 – ஈப்போ, ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையின் 265-ஆவது கிலோ மீட்டரில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சுமார் 15 கிலோ மீட்டருக்கு…
Read More » -
Latest
பாட்டி வீட்டிற்கு அருகில் 3 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி
திரெங்கானு, ஜூன் 17 – நேற்று மாலை, திரெங்கானு ஜெர்த்தேவிலுள்ள கம்போங் புக்கிட் கெனக் டோக் குண்டூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், நெல் வயலுக்கு அருகிலுள்ள…
Read More » -
Latest
கேரளா அருகே சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்குக் கப்பலில் தீ; 4 பேரைக் காணவில்லை
கேரளா, ஜூன்-10 – சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலொன்று இந்தியாவின் கேரள மாநிலம் அருகே நேற்று நடுக்கடலில் தீப்பிடித்தது. 650 சரக்குக் கொள்லன்களுடன், கப்பல், இலங்கையின்…
Read More » -
Latest
சூதாட்ட தோல்வியால் மூவார் பள்ளிவாசல் அருகே நள்ளிரவில் மூண்ட கலவரம்; 4 பேர் காயம்
மூவார், ஜூன்-10 – ஜோகூர் மூவார், தாமான் சாக்கேவில் சூதாட்டத் தோல்வியால் ஒரு பள்ளிவாசல் அருகே ஏற்பட்ட சண்டை வன்முறையாக மாறியதில், நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.…
Read More »