out
-
Latest
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7…
Read More » -
Latest
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள கோயிலில் பக்தர்களின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில்…
Read More » -
Latest
பறக்கும் விமானத்தில் கழன்ற ஜன்னல்; வெளியே இழுக்கப்பட இருந்த பயணி நூலிழையில் உயிர் தப்பினார்
ஏதன்ஸ், ஜூலை-11-கிரீஸ் நாட்டுக்குச் சென்ற Ryanair விமானம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், விமானத்தின் ஜன்னல் கழன்றதால் பயணி ஒருவர் வெளியே இழுக்கப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டது.…
Read More » -
Latest
உலகக் கிண்ணம்: பெருத்த ஏமாற்றதுடன் விடை பெற்றது பிரேசில்
கோலாலம்பூர், ஜூலை.06- 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது பிரேசில். இன்று அதிகாலை நடைபெற்ற ‘knockout’ சுற்று ஆட்டத்தில் பிரேசில்…
Read More » -
Latest
காஜாங்கில் காரின் சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த தாய் கைது
காஜாங், ஜூலை-5-சிலாங்கூர், காஜாங்கில் ஓடிக் கொண்டிருந்த காரின் _sunroof_ வழியாகத் தனது 2 பிள்ளைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த பெண், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். செராஸ்,…
Read More » -
Latest
நாய் தாக்கியதாக அண்டை வீட்டுக்காரர் மீது பெண் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அலோர் காஜா, ஜூலை-3-மலாக்கா, அலோர் காஜாவில் நாய் கடித்ததாகத் தனது அண்டை வீட்டுக்காரர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை Majistret நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பி.…
Read More » -
Latest
சரக்குக் கப்பல் தாக்குதலுக்குப் பதிலடி; ஈரான் மீது அமெரிக்கா வான் தாக்குதல்
தெஹ்ரான், ஜூன்-27-Hormuz நீரிணையில் வணிகச் சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புத் தளங்கள் மீது அமெரிக்கப்…
Read More » -
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
Latest
பசார் செனி நிலையத்தில் மின் வெட்டு 3 நகரும் படிகட்டுகள் செயல் இழந்தன
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச்…
Read More » -
Latest
அமைச்சரவையில் இருந்தபோது ஏன் பேசவில்லை? Bestinet விவகாரத்தில் ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மியின் அரசியல் நேர்மை குறித்து ரமணனின் உதவியாளர் கேள்வி
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில…
Read More »