out
-
Latest
சிலாங்கூரில் பன்றி பன்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான் விருப்பம்
சிலாங்கூரில் பன்றி பன்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான் விருப்பம் ஷா அலாம், பிப்ரவரி-10, சிலாங்கூரில் பன்றி வளர்ப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர…
Read More » -
Latest
அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள் இன்று சீர்திருத்தம் பேசுகின்றனர்; அன்வார் சாடல்
கோலாலம்பூர், ஜனவரி-4, அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாமல், இப்போது தினம் தினம் சீர்திருத்தம் பற்றி பேசும் அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக…
Read More » -
Latest
பாலிக் பூலாவ் கார் ‘workshop’- இல் தீவிபத்து; மெர்சிடீஸ் உட்பட நான்கு கார்கள் சேதம்
பாலிக் பூலாவ், டிசம்பர் 29 – பாலிக் பூலாவ் Jalan Pondok Upeh பகுதியிலுள்ள கார் ‘workshop’-இல், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், மெர்சிடீஸ் உட்பட…
Read More » -
Latest
மெக்சிகோ அழகியை ஏற்பாட்டாளர் ‘முட்டாள்’ என திட்டியதால் தாய்லாந்தில் நடைபெறும் Miss Universe 2025 உலக அழகிப் போட்டியில் சர்ச்சை
பேங்கோக், நவம்பர்-6, மெக்சிகோ அழகியை ஏற்பாட்டாளர் ‘முட்டாள்’ என திட்டியதால் தாய்லாந்தில் நடைபெறும் Miss Universe 2025 உலக அழகிப் போட்டி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முன்னேற்பாட்டு…
Read More » -
மலேசியா
சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டதற்கு ஒன்லைன் கேம் காரணமாக இருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை
ஜோகூர் பாரு, அக்- 29, பத்து பஹாட்டில் ஆறு வயது சிறுவன் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிரபலமான ஆன்லைன் விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை.…
Read More » -
Latest
‘கேப்டன் பிரபா கும்பல்’ உறுப்பினர்கள் கைது; போலீசாரின் அதிரடி நடவடிக்கை
செப்பாங், அக்டோபர் -8, “கேப்டன் பிரபா” எனப்படும் குற்றக்கும்பலைச் சார்ந்த 13 ஆண்கள் இன்று செப்பாங் நீதிமன்றத்தில் (Mahkamah Sesyen) குற்றம் சாட்டப்பட்டனர். கடந்த 2023 டிசம்பர்…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நெரிசல் மோசமானது தான் மிச்சம்; சாலையில் கூடாரங்களை அமைக்கச் சொல்லி யார் கேட்டார்கள்? சரவணன் காட்டம்
கோலாலம்பூர், அக்டோபர்-1, ஏற்கனவே நெரிசல் கடுமையாக உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில், நிலைமையை மோசமாக்கும் வகையில் சாலையில் தீபாவளி விற்பனைக் கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More » -
Latest
இனப் பிரச்னைகளை இன்னார் தான் பேச வேண்டும் என்பதில்லை; யாரும் குரல் கொடுக்கலாம் என்கிறார் ஷெர்லீனா
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-2 – ஓர் இனத்தின் பிரச்னைகளை அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி மட்டும் தான் பேச வேண்டும் என்பதில்லை… மக்கள் பிரதிநிதி என்பவர்…
Read More » -
Latest
சாலைத் தகராற்றில் போலி கைத்துப்பாக்கியை காட்டிய 2 ஆடவர்கள் கைது
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முந்தினம்…
Read More »