over
-
Latest
2019–2024 காலக்கட்டத்தில் 21,114 இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் – நேன்சி சுக்ரி அதிர்ச்சி தகவல்
2019–2024 காலக்கட்டத்தில் 21,114 இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் – நேன்சி சுக்ரி அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர், பிப்ரவரி 11 – 2019 முதல் 2024 வரையிலான…
Read More » -
Latest
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள்: ரமணன் பாராட்டு
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள்: ரமணன் பாராட்டு கோலாலம்பூர், பிப்ரவரி-11, அனைத்துலக அளவில் நடைபெற்ற ‘உலக ரோபோ விளையாட்டுப் போட்டியில்’…
Read More » -
Latest
அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் அபாயம் குறைவு
அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் அபாயம் குறைவு கோலாலம்பூர், பிப்ரவரி 10 – அடுத்த பத்து ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறைந்த நிலையில்…
Read More » -
Latest
1 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்களை வரவேற்கத் தயாராகும் பினாங்கு தைப்பூசம்; முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீர் மலை கோவிலுக்கு சிறப்பு போக்குவரத்து
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-5, வரவிருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பினாங்கு மாநிலம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்களை வரவேற்கத் தயாராகி வருகிறது. சென்னை–பினாங்கு நேரடி விமான சேவை மீண்டும்…
Read More » -
Latest
இணைய முதலீட்டு மோசடி; RM 1 மில்லியன் பறிகொடுத்த ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-5, பினாங்கில் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் ஒருவர், இணைய முதலீட்டு மோசடியில் RM1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். 67 வயது அவ்வாடவர், கடந்த…
Read More » -
Latest
பஹாங்கில் போதைப்பொருள் பயன்பாட்டில் கைதாகி 7 போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
மெந்தகாப், ஜனவரி-5, பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த…
Read More » -
Latest
காவல்துறையின் 70% போக்குவரத்து தள்ளுபடி சலுகை; RM7.2 மில்லியன் வசூல் – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை
கோலாலம்பூர், டிசம்பர் 30 – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT வழங்கிய 70 விழுக்காடு சம்மன் தள்ளுபடி சலுகை, நவம்பர் 1 முதல்…
Read More » -
Latest
கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-29, ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக…
Read More » -
Latest
டுரியான் துங்காலில் 3 பேரை மலாக்கா போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம்; இனி புக்கிட் அமானே விசாரிக்கும்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.…
Read More »
