parents
-
Latest
மலாக்காவில் 9 வயது மகளை தாக்கிய பெற்றோர் மீது குற்றச்சாட்டு
மலாக்கா, டிசம்பர் 18 – ஒன்பது வயது மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவர் இன்று Ayer Keroh நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
உத்தரப் பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கி மூச்சி திணறி இறந்த பச்சிளம் குழந்தை
உத்தரப் பிரதேசம், டிசம்பர் 17 – கடந்த சனிக்கிழமை இரவு, உத்தர பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
குழந்தையை படிக்க வற்புறுத்தினால் பெற்றோருக்கு RM1,600 வரை அபராதம்; வியட்நாமில் புதிய சட்டம்
ஹனோய், நவம்பர்-6 வியட்நாமில், குடும்பத்திற்குள் குழந்தைகள் அல்லது பிற உறவினர்களை படிக்கச் சொல்லி ‘தொந்தரவு’ செய்யும் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புதிய…
Read More » -
Latest
நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் மரணம் விசாரணைக்கு பெற்றோர் அழைக்கப்படுவர்
கோலாலம்பூர், நவம்பர்- 3, மலாக்கா டுரியான் துங்கால் தங்கும் விடுதியிலுள்ள நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமையன்று 3 வயது சிறுவன் சுயநினைவு இன்றி காணப்பட்டதை தொடர்ந்து,…
Read More » -
Latest
பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு
சிரம்பான், அக்டோபர்-30, சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து சென்றுபார்த்த…
Read More » -
Latest
கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட குழந்தை; பெற்றோரைக் கைதுச் செய்த போலீஸ்
பத்து பஹாட், அக்டோபர்-29, ஜோகூர், பத்து பஹாட்டில் வீட்டில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த 6 வயது சிறுவனின் பெற்றோரை, விசாரணைகளுக்கு உதவுவதற்காக, போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 41…
Read More » -
Latest
Influenza பரவலைத் தடுக்க பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்க ய வேண்டும் – பெற்றோர்கள்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 – நாட்டில் Influenza தொற்று அதிகரித்து வருவதால்,கல்வி அமைச்சு (KPM), பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
Read More » -
Latest
பள்ளியில் மகள் இறந்து 2 மாதம் ஆகியும், ஏன் எப்படி என்பது இதுவரை புரியாத புதிர்; பள்ளி தரப்பிடமிருந்து நியாயம் கேட்டு கண்ணீர் மல்க கல்வி அமைச்சு முன்பு பெற்றோர் கோரிக்கை
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
5 வயதில் மலேசிய சாதனை புத்தகத்தில் தேவக்ஷீன்; பெற்றோர்கள் பெருமிதம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-1 – 2019 ஆம் ஆண்டு பிறந்து, விண்வெளி வீரராக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்து வரும், 5 வயது 10 மாதங்கள் மட்டுமே நிரம்பிய…
Read More » -
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More »