parents
-
Latest
விஜயின் சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய்க்கும் மேல்… பெற்றோர் உட்பட குடும்பமே தன்னிடம் கடன் வாங்கியதாவும் அறிவிப்பு
சென்னை, மார்ச்-31-தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரில் போட்டியிடும் TVK எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சத்தியப்பிரமாணத்தில், 400 கோடி…
Read More » -
மலேசியா
நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்
செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர். திங்கட்கிழமை…
Read More » -
Latest
மலாக்காவில் 9 வயது மகளை தாக்கிய பெற்றோர் மீது குற்றச்சாட்டு
மலாக்கா, டிசம்பர் 18 – ஒன்பது வயது மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவர் இன்று Ayer Keroh நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
உத்தரப் பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கி மூச்சி திணறி இறந்த பச்சிளம் குழந்தை
உத்தரப் பிரதேசம், டிசம்பர் 17 – கடந்த சனிக்கிழமை இரவு, உத்தர பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
குழந்தையை படிக்க வற்புறுத்தினால் பெற்றோருக்கு RM1,600 வரை அபராதம்; வியட்நாமில் புதிய சட்டம்
ஹனோய், நவம்பர்-6 வியட்நாமில், குடும்பத்திற்குள் குழந்தைகள் அல்லது பிற உறவினர்களை படிக்கச் சொல்லி ‘தொந்தரவு’ செய்யும் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புதிய…
Read More » -
Latest
நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் மரணம் விசாரணைக்கு பெற்றோர் அழைக்கப்படுவர்
கோலாலம்பூர், நவம்பர்- 3, மலாக்கா டுரியான் துங்கால் தங்கும் விடுதியிலுள்ள நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமையன்று 3 வயது சிறுவன் சுயநினைவு இன்றி காணப்பட்டதை தொடர்ந்து,…
Read More » -
Latest
பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு
சிரம்பான், அக்டோபர்-30, சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து சென்றுபார்த்த…
Read More » -
Latest
கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட குழந்தை; பெற்றோரைக் கைதுச் செய்த போலீஸ்
பத்து பஹாட், அக்டோபர்-29, ஜோகூர், பத்து பஹாட்டில் வீட்டில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த 6 வயது சிறுவனின் பெற்றோரை, விசாரணைகளுக்கு உதவுவதற்காக, போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 41…
Read More » -
Latest
Influenza பரவலைத் தடுக்க பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்க ய வேண்டும் – பெற்றோர்கள்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 – நாட்டில் Influenza தொற்று அதிகரித்து வருவதால்,கல்வி அமைச்சு (KPM), பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
Read More » -
Latest
பள்ளியில் மகள் இறந்து 2 மாதம் ஆகியும், ஏன் எப்படி என்பது இதுவரை புரியாத புதிர்; பள்ளி தரப்பிடமிருந்து நியாயம் கேட்டு கண்ணீர் மல்க கல்வி அமைச்சு முன்பு பெற்றோர் கோரிக்கை
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார்…
Read More »