parliament
-
Latest
நாடாளுமன்றத்தில் பிரதமர் கேள்வி நேரம்; இராமகிருஷ்ணா இல்ல மாணவர்கள் நேரடி அனுபவம்
கோலாலாம்பூர், மார்ச்-3-பினாங்கு இராமகிருஷ்ணா இல்லம் மாணவர்கள் 30 பேர் இன்று, நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டனர். பிரதமர் கேள்வி நேரம் நேரடியாக நடைபெறுவதை கண்டு, நாடாளுமன்ற செயல்முறை மற்றும் ஜனநாயக…
Read More » -
Latest
பிரதமரின் பதவி காலத்தை 10-ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி
பிரதமரின் பதவி காலத்தை அதிகபட்சம் 10-ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்த வகை செய்யும் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மக்களவையில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வி கண்டது. அரசியலமைப்பு சட்ட…
Read More » -
Latest
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் என் எதிர்காலத்தை முடிவுச் செய்ய எனக்கு உரிமை உண்டு – ரஃபிசி திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பி.கே.ஆர்…
Read More » -
Latest
நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கலகம் அல்லது ஒழுங்கீனமாக நடந்து அவையின் மரியாதையை குலைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இனி மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர்…
Read More » -
Latest
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மடானி கூட்டுறவு தீபாவளி சிறப்பு விற்பனை; 50% கழிவு விலைச் சலுகை
சுங்கை பூலோ, அக்டோபர்-12, வரவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தொகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மலிவு…
Read More » -
Latest
அரசாங்க நிகழ்ச்சியில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம்; மக்களவையில் MOTAC அமைச்சர் அளித்த விளக்கம்
கோலாலாம்பூர், அக்டோபர்-9, Global Travel Meet 2025 இரவு விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில் அது குறித்து விளக்கமளித்த சுற்றுலா அமைச்சர்…
Read More » -
Latest
16-ஆவது பொதுத் தேர்தல்; நாடாளுமன்றத்திற்கும் தீபகற்ப சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்ட தேர்தல் – DAP பரிந்துரை
கோலாலம்பூர், செப்டம்பர்-22, நாடாளுமன்றத்திற்கும் மேற்கு மலேசிய மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக 16-வது பொதுத் தேர்தலை நடத்தலாம் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பரிந்துரைத்துள்ளார்.…
Read More » -
உலகம்
காட்மண்டுவில் ஊரடங்கு; வன்முறைக்குப் பிறகு நேப்பாள நாடாளுமன்றத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த இராணுவம்
காட்மண்டு, செப்டம்பர்-11 – அரசு எதிர்ப்புப் போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறி நாடே பற்றி எரிந்த நிலையில், நேப்பாளத் தலைநகர் காட்மண்டுவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தீ வைத்து…
Read More » -
Latest
மித்ராவின் கீழ் புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் – ரமணன் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் அறிவிக்கின்றார். மேலும்…
Read More »
