parliament
-
Latest
நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கலகம் அல்லது ஒழுங்கீனமாக நடந்து அவையின் மரியாதையை குலைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இனி மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர்…
Read More » -
Latest
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மடானி கூட்டுறவு தீபாவளி சிறப்பு விற்பனை; 50% கழிவு விலைச் சலுகை
சுங்கை பூலோ, அக்டோபர்-12, வரவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தொகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மலிவு…
Read More » -
Latest
அரசாங்க நிகழ்ச்சியில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம்; மக்களவையில் MOTAC அமைச்சர் அளித்த விளக்கம்
கோலாலாம்பூர், அக்டோபர்-9, Global Travel Meet 2025 இரவு விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில் அது குறித்து விளக்கமளித்த சுற்றுலா அமைச்சர்…
Read More » -
Latest
16-ஆவது பொதுத் தேர்தல்; நாடாளுமன்றத்திற்கும் தீபகற்ப சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்ட தேர்தல் – DAP பரிந்துரை
கோலாலம்பூர், செப்டம்பர்-22, நாடாளுமன்றத்திற்கும் மேற்கு மலேசிய மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக 16-வது பொதுத் தேர்தலை நடத்தலாம் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பரிந்துரைத்துள்ளார்.…
Read More » -
உலகம்
காட்மண்டுவில் ஊரடங்கு; வன்முறைக்குப் பிறகு நேப்பாள நாடாளுமன்றத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த இராணுவம்
காட்மண்டு, செப்டம்பர்-11 – அரசு எதிர்ப்புப் போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறி நாடே பற்றி எரிந்த நிலையில், நேப்பாளத் தலைநகர் காட்மண்டுவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தீ வைத்து…
Read More » -
Latest
மித்ராவின் கீழ் புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் – ரமணன் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் அறிவிக்கின்றார். மேலும்…
Read More » -
Latest
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைப் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் – ராயர் உறுதி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15- தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமைத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி கொடுக்கப்பட்ட மகஜருக்கு தாம் ஆதரவு கொடுப்பதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்…
Read More » -
Latest
நாடாளுமன்றத்திற்கு வெளியே PSM, தோட்டத் தொழிலாளர்கள் & போலிசாருக்கிடையே கைகப்பு; வாக்குமூலம் அளிக்க டாங் வாங்கி போலிஸ் நிலையம் வந்தார் PSM அருள்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14- நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று தோட்டத் தொழிலாளர்கள் மகஜர் கொடுக்க வந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பில் PSM எனப்படும் மலேசிய சோசலீஸ கட்சியின் தலைவர்…
Read More » -
மலேசியா
வேலை வாய்ப்பு – வாடகை வீடு விளம்பரங்களில் இனவாதப் போக்கு; பாகுபாட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப மஹிமா சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – வேலை வாய்ப்புகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடும் விளம்பரங்களில் இனப்பாகுபாடு நீடிப்பதை எதிர்த்து குரல் கொடுத்துள்ள, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா…
Read More »
