penang
-
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
பினாங்கில் கரப்பான்பூச்சிகள் மேயும் உணவங்காடி; 14 நாட்களுக்கு மூட உத்தரவு
ஜோர்ஜ்டவுன், மே-27- ஜோர்ஜ்டவுன் பாராட் டாயாவில் செயல்படும் உணவங்காடி நிலையத்தை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சமையல் கட்டு மற்றும் உணவுத் தயாரிக்கும் இடங்களில் கரப்பான்பூச்சிகள் மேய்ந்துக்…
Read More » -
Latest
பினாங்கிலும் வேப் விற்பனையைத் தடைச் செய்யுங்கள்; சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மே-23 – மற்ற மாநிலங்களைப் பின் பற்றி பினாங்கிலும் வேப் அல்லது மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும். பக்காத்தான் ஹாராப்பானைச் சேர்ந்த பத்து…
Read More » -
Latest
புதிய ‘தோயோத்தா கேம்ரி’ வாகனங்களை வாங்கும் பினாங்கு அரசு
ஜார்ஜ் டவுன், மே 21- 2020 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனங்களை மாற்றுவதற்காக, பினாங்கு அரசு, 3,311,895 ரிங்கிட் மதிப்பிலான 15 புதிய ‘தோயோத்தா கேம்ரி’…
Read More » -
Latest
மெக்னம் 4D ஜேக்போட்டில் RM11 மில்லியன் வென்ற பினாங்கு ஆடவர்
கோலாலம்பூர், மே-6 – ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற மெக்னம் குலுக்கலில் பினாங்கு பட்டவொர்த்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஆடவர் முதல் பரிசான 11 மில்லியன் ரிங்கிட்டை தட்டிச்…
Read More » -
Latest
பினாங்கில் புறாக்களுக்கு தீனிப் போட்டதால் ஐவருக்கு தலா 250 ரிங்கிட் அபராதம்
ஜோர்ஜ்டவுன், மே-6, பொது இடங்களில் புறாக்களுக்குத் தீனிப் போட்டதற்காக 5 பேருக்கு பினாங்கு மாநகர மன்றமான MBPP அபராதம் விதித்துள்ளது. 1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும்…
Read More » -
Latest
பினாங்கில் தனது நண்பரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது குற்றஞ்சாட்டு
பட்டர்வெர்த், மே 6 – 63 வயது ஆடவரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி நோர் அஷா கஸ்ரான்…
Read More »