penang
-
Latest
பினாங்கில் குடிநுழைவு அதிகாரிகளாக நடித்து கொள்ளை; இருவர் கைது
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 27 – குடிநுழைவுத் துறை அதிகாரிகளாக நடித்து கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் ஜனவரி 18 ஆம் தேதியன்று கோலாலம்பூரில்…
Read More » -
Latest
பினாங்கில் தாக்காப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பினாங்கு, ஜனவரி 27 – பினாங்கு கம்போங் ஜாவா பகுதியில் உள்ள உணவுக் கூடத்தில் தாக்கப்பட்ட முதியவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Seberang…
Read More » -
Latest
கனவு நனவானது: பினாங்கில் ராஜாஜி தமிழ்ப் பள்ளி மறுகட்டுமானம் தொடக்கம்
ஆயர் ஈத்தாம், ஜனவரி-25 – பினாங்கில் நீண்டகால கனவு ஒருவழியாக நனவாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, ஆயர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி…
Read More » -
Latest
விபத்தில் மோட்டார் சைக்கிள் சங்கிலியில் சிக்கிய சிறுவனின் கால்; பினாங்கில் பரபரப்பு
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-22-பினாங்கு, ஆயர் ஈத்தாம், கம்போங் பீசாங் சாலையில் நிகழ்ந்த விபத்தில், 6 வயது சிறுவனின் கால் மோட்டார் சைக்கிள் சங்கிலிப் பகுதியில் சிக்கியதால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
பினாங்கு இந்து அரப்பணி வாரியத்தின் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 283 B40 மாணவர்களுக்கு புறப்பாட சீருடைகள் அன்பளிப்பு
பட்டவொர்த், ஜனவரி-17 – பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் 283 B40 மாணவர்களுக்கு நேற்று புறப்பாட நடவடிக்கைளுக்கான சீருடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மாக் மண்டின்…
Read More » -
Latest
பினாங்கில் சீனக் கோயில்களுக்கு விற்பதற்காக 100 ஆமைகள் வைத்திருந்த வங்காளதேச நபர் கைது
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி-7, பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், பாகான் லாலாங்கில், 45 வயது வங்காளதேச ஆடவர் ஒருவர் 100 ஆமைகளை வைத்திருந்ததற்காக பிடிபட்டுள்ளார். Labi-labi எனப்படும் பரிசல்…
Read More » -
Latest
1 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்களை வரவேற்கத் தயாராகும் பினாங்கு தைப்பூசம்; முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீர் மலை கோவிலுக்கு சிறப்பு போக்குவரத்து
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-5, வரவிருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பினாங்கு மாநிலம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்களை வரவேற்கத் தயாராகி வருகிறது. சென்னை–பினாங்கு நேரடி விமான சேவை மீண்டும்…
Read More » -
Latest
பினாங்கில் சாலை விபத்து; மது அருந்திய வாகனமோட்டியால் பலியான பெண்மணி
ஜார்ஜ்டவுன், ஜனவரி 5 – பினாங்கு தஞ்சோங் தொக்கோங் பகுதியிலுள்ள Jalan Lembah Permai சாலையில், நேற்றிரவு நடந்த சாலை விபத்தில், பாதசாரியான 67 வயதுடைய முதிய…
Read More » -
Latest
பினாங்கில் 4 பேர் கைது, RM2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஜனவரி-4, பினாங்கில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர். ஜோர்ஜ்டவுனில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை…
Read More » -
Latest
பினாங்கில் குடியேற்றக் கடத்தல் வழக்கில் மூவர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், டிசம்பர் 30 – பினாங்கில் நடந்த குடியேற்றக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மியான்மார் இளைஞர் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில்…
Read More »